சதுரங்கம்

விலைரூ.70

ஆசிரியர் : துரை ஆனந்த் குமார்

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சதுரங்க போட்டியை ஒட்டி நடக்கும் சதி வேலையை முறியடிக்கும் காவல் துறையின் மாண்பை வெளிப்படுத்தும் நாவல் நுால்.

பிரதமர் பயணத்தின் போது, சிறையில் இருக்கும் சர்வதேச தீவிரவாதிகளை, மற்றொரு சிறைக்கு மாற்ற திட்டமிடும் அதிகாரிகளின் செயல்பாடு பற்றி விவரிக்கிறது. பொறுப்புள்ள அதிகாரியின் செயல்பாட்டை விவரிக்கிறது.

சதி செய்த தீவிரவாதிகள் தப்பிய போது சாதுர்யமாக பிடித்து, சிறைக்கு மாற்றியது பற்றி சுவாரசியமாக நகர்கிறது. தீவிரவாதிகளை பிடிக்க அதிகாரி மகள் வழங்கும் யோசனைகள், இதர காவல் அதிகாரிகள், அமைச்சர்களிடம் ஏற்படுத்திய பிரமிப்பை சொல்கிறது. சிறுமியருக்கும் தனித்திறமை இருக்கும். அதை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்க வேண்டும் என உரைக்கும் கதை நுால்.

– -டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us