இறைவன் எழுதிய காதல் கடிதம் தான் கீதை. அதன் சாரம் அன்பு என்பதை நிலைநாட்ட எழுதப்பட்ட நுால். கடவுள் கண்ணன் நெருங்கி வந்து முத்தம் கொடுப்பது தான் பகவத் கீதை என்ற அரிய பொக்கிஷம்.
பகவத் கீதைக்குத் தமிழில், ‘கண்ணனின் முத்தம்’ என்று தான் தலைப்பு வைக்க வேண்டும் என்கிறார். இந்த கருத்தை வலியுறுத்தும் கற்பனை கதைகளையும்,நிகழ்வுகளையும் விவரித்திருப்பது ஆசிரியரின் கைவண்ணத்திற்கு எடுத்துக்காட்டு.
மறுக்கும் நாத்திகருக்கும், பழிக்கும் பகுத்தறிவுவாதிக்கும் அருளைப் பொழியும் அன்பின் வடிவம் இறைவன். அந்த அன்பு காலகாலத்திற்கும் நிரந்தரமானது.
-– இளங்கோவன்