தமிழர் பதிப்பகம், 9/5 பாஸ்கரா தெரு, ரங்கராஜபுரம், சென்னை-24. (பக்கம்:192) முரசொலியில், எழுதப்பட்ட பல்சுவைக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் உருவம் பெற்றுள்ளது. சிந்தனைக்கு விருந்து. கவிஞர் ஓவியர் எழுதினால் இப்படித் தான் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு.நூல் தயாரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.