/ ஆன்மிகம் / கட­வுளின் நிறம் வெண்மை

₹ 200

பக்கம்: 336 கடவுள் நம்­பிக்­கையின், வலி­மையை உணர்த்­து­வ­தாக இந்நூல் விளங்­கு­கி­றது. உலகில் உள்ள பெரும்­பா­லான பொருட்கள் வெண்மை நிறம் தான். உண்­மையின் நிறமும் வெண்மை. அதனால் கட­வுளின் நிறமும் வெண்மை என்று நூலா­சி­ரியர் கூறு­வது, நம்மைச் சிந்­திக்க வைக்­கி­றது.நூலா­சி­ரியர், 52 புனி­தர்­களின் வர­லாறு கூறி, கடவுள் பக்­தியை வளர்க்­கிறார் எனலாம். ‌நூலா­சி­ரி­யரின் எழுத்து நடை மிக அருமை. அனை­வரும் படித்துப் பயன் அடை­யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை