முகப்பு » வரலாறு » ஔ­ரங்­கசீப்

ஔ­ரங்­கசீப்

விலைரூ.100

ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 144.

சரித்­திர நாய­க­னான ஔ­ரங்­கசீப், ஷாஜ­கா­னு­டனும், தாரா­வு­டனும், ஜஹ­னா­ரா­வு­டனும்,      இறு­தியில் தன் மன­சாட்­சி­யு­டனும் போராடும் காட்­சி­களை, நாடக வடிவில் அமைத்­துள்ளார் நூலா­சி­ரியர். ‘சந்­தர்ப்­ப­வா­தி­களுக்கு மதம் அல்­லது கொள்கை ஒரு சவு­க­ரி­ய­மான கோஷம்’ என்னும் நூலா­சி­ரி­யரின் இந்­நூலில், மற்­றொரு பகு­தி­யாக  இந்­நூலில்  ‘நந்தன் கதை’யும் நாட­க­மாக இடம் பெற்­றுள்­ளது.
கோபா­ல­கி­ருஷ்ண பார­தியார் எழு­தி­யுள்ள, நந்­தனார் சரித்­தி­ரத்தை ஒட்டி எழு­தப்­பட்ட                இந்­நா­ட­கத்தில், பார­தி­யாரின் பாட­ல­டி­களும் கையா­ளப்­பட்­டுள்­ளன.கையிலே இருப்­பது கள்ளு / வாயிலே ஒலிப்­பது பள்ளு / காலிலே எடுப்­பது துள்ளு / சாமியே  இது­வென சொல்லு"  போன்று இடை இடையே வரும் பாடல்கள், யதார்த்­த­மான நாடக அமைப்­புக்குச் சிறப்பு சேர்த்­துள்­ளன.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us