முகப்பு » ஆன்மிகம் » அன்றாடம் அவசியம்

அன்றாடம் அவசியம் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

விலைரூ.180

ஆசிரியர் : பாலமுருகன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
காலை எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்லும் வரை சொல்ல வேண்டிய மந்திரங்களை தெரிந்து கொள்ள உதவும் நுால். மந்திரங்கள் ஜெபித்தால் மனம் செம்மையாகும். மனம் செம்மையானால் இறைத்தன்மையை உணர முடியும் என்று கூறுகிறது.

ரிஷிகள் கண்டறிந்த மந்திரங்களுக்கு ஏழு விதமான பண்புகள் உள்ளன என்று கூறி அவற்றின் விளக்கம் உள்ளது. காலையில் எழுதல், பல் துலக்கிய பின் குளித்தல், விபூதி அணிதலின் போது கூற வேண்டிய மந்திரங்கள் உள்ளன.

கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம், ராம நவமி நாட்களில் சொல்ல வேண்டிய மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நுால்.

முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us