சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். கதையின் இறுதியில் அக்கதை உணர்த்தும் கருத்து பெரிய எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளது. சத்தியம் ஜெயிக்கும், மனிதர்கள் பலவிதம், படிப்பது மிகக் கடினம், அளவுக்கு மீறிய ஏக்கம் ஆபத்து என்பன சில. உறவுகளுக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தாலும் நிலைப்பது இல்லை என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்