முகப்பு » ஆன்மிகம் » உறவு சொல்ல ஒருவன் இறைவன் ஈசனே

உறவு சொல்ல ஒருவன் இறைவன் ஈசனே

விலைரூ.210

ஆசிரியர் : சுசர்ல வெங்கட்ரமணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார்கள் எவ்வாறு ஈசன் மேல் பக்தி கொண்டனர் என்பதை விளக்கும் நுால். சீவனுக்கு உறவாய் உள்ள இறைவன் சிவன் பெருமை காட்டப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், திருநாளைப்போவார், நந்தனார், திருமயிலை வாயிலார், சிறுத்தொண்டர், கண்ணப்பர், மூர்த்தியார், அமர்நீதியார் உட்பட, 14 அடியார் வரலாறும், பக்தியும் போற்றப்பட்டுள்ளன.

பட்டினத்தார் வரலாறும் பாடல்களும், படிப்பவர் மனதில் நிலையாமையை உணர்த்தி, நிலைத்த பக்தியை வளர்க்கும். பக்தி செய்த அடியார்கள் பற்றி பேசும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us