ஆயுர்வேத அடிப்படையில் அமைக்கப்பட்ட நூல். வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் மோதகம் ஆகியவை எளிதில் செரிக்காது. சாப்பிட்ட பின் தூங்குவது நல்லதல்ல, இளைத்துப் போனவர்களை பருக்கச் செய்யும் என்பது போன்ற தகவல்கள் <உள் ளன. சுண்டைக்காய் சூப் உட்பட சூப்கள், இமாலயப் பொங்கல் <உட்பட சாதவகைகள், பொடி, ஜூஸ் வகைகள் உடலுக்கு இதமான ஆயுர்வேத தயாரிப்பில் செய்யப்படும் விதங்களும் இந்த நூலின் தனிச்சிறப்பாகும்.