Advertisement
சொக்கரமணகிரி தாசலிங்கம்
பூமாயி பதிப்பகம்
ஆன்மிக அன்பர்களுக்கு அருட்கொடையாக வந்துள்ள இந்நுால், மாயாசக்தி அன்னை மீனாட்சியின் பெருமை பேசுகிறது. பக்தி...
மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம்
வானதி பதிப்பகம்
அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான்...
அறந்தாங்கி சங்கர்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும்...
மாணிக்கவாசகர்
அருணா பப்ளிகேஷன்ஸ்
மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில்...
வேணு சீனிவாசன்
அழகு பதிப்பகம்
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை உரைநடையாக, 43 அத்தியாயங்களில் வழங்கும் நுால்....
தி.செல்லப்பா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசய வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய...
பதிப்பக வெளியீடு
திருமூலர் அருளிய திருமந்திரம் நுால் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும்...
ந.இரா.சீனிவாச ராகவன்
ஆன்மிகத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஆன்மிக அனுபவத்தின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.‘ஷேமநிதி’ என்ற தலைப்பிலான...
வரலொட்டி ரெங்கசாமி
கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர்...
திருஞான சம்பந்தர் பாடிய, ஒன்று, இரண்டு, மூன்றாம் திருமுறைகளும்; திருநாவுக்கரசர் பாடிய நான்கு, ஐந்து, ஆறாம்...
பா.சு.ரமணன்
பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த...
அகத்திய முனிவர் தரிசித்த திருத்தலங்களை வரிசைப்படுத்தி, தொகுத்து வழங்குகிறது இந்த நுால். வளையல் செட்டியாராக...
மா.சந்திரமூர்த்தி
கலைத்தாய் பதிப்பகம்
கோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து...
சுரா
செந்தமிழ் அறக்கட்டளை
அந்தாதி பாடுவது மிகவும் கடுமையான சவால். ஆதி, அந்தம் என்ற சொற்களின் கூட்டணியே அந்தாதி. இவ்வகையில் முதல்...
வி.ராமசுந்தரம்
சங்கர் பதிப்பகம்
இறை உணர்வும், பக்தர் நலனையுமே பெரிதாக எண்ணி வாழ்ந்த மகான்கள், வெவ்வேறு வழித்தடத்தில் பயணித்தாலும்,...
ஜெயஸ்ரீ கிஷோர்
சத்யா பதிப்பகம்
ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை...
வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட...
இந்திரா சவுந்தர்ராஜன்
வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம்தரும் அத்திவரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு. ஆசிரியர்...
பிரபு சங்கர்
தாத்தா பேரக்குழந்தைகளோடு கோவிலுக்கு செல்லும்போது தொணதொணக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமைந்த நுால்...
அ.நாகலிங்கம்
ஆசிரியர் வெளியீடு
சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை...
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
திருக்கோவில் வெளியீடாக வந்துள்ள நுால். மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தல வரலாறு...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார்....
சுவாமி சிவானந்தா
தெய்வீக வாழ்க்கை சங்கம்
சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில...
அருப்புக்கோட்டை செல்வம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
ஜப்பானியக் கவிதை வடிவமான, ‘ஹைக்கூ’ தமிழில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழில் தான் ஹைக்கூ...
பணி நிரந்தரம் கேள்விக்குறி; பஸ் பயண சலுகை கூட இல்ல Manogaran
SIRஐ கடைபிடிக்க மாட்டேன்னு சொல்ல ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா? H raja
உயிரை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி: ஷேக் ஹசீனா உருக்கம் Sheikhhasina
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை MEA
திமுகவினர் கொள்ளை அடிக்க பக்தர்கள் தலையில் கைவைப்பதா? annamalai bjp Bhavani Sangameswarar Temple
ஸ்ரீசத்யசாய் பாபா நூற்றாண்டு விழா மெட்ரோவில் பகவான் வீடியோ