Advertisement
சுப்ரஜா
கவிதா பப்ளிகேஷன்
சங்கரரின் வாழ்க்கை வரலாற்றுடன், 100 ஸ்லோகங்களை உள்ளடக்கிய சௌந்தர்யலஹரீ, பொருளுரையோடு தரப்பட்டுள்ள நுால்....
பிரபா வர்மா
சாகித்திய அகாடமி
கண்ணனைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட குறுங்காவியம். ‘ஸ்யாமா மாதவம்’ என்ற நுால் தமிழில் மொழி...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
ராமன் வரலாற்றை, பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை உள்ள நிகழ்ச்சிகளை விவரிக்கும் நுால். ஒவ்வொரு...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
வைணவர்கள் வளர்த்த தமிழ் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஆழ்வார்கள் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத்...
மு.சண்முகம்
மணிமேகலை பிரசுரம்
ராமனின் பெருமைகளை, கம்பர் கவிதையிலும், கோவில் சிலைகளின் மூலமும், சற்குரு தியாகராஜர் கீர்த்தனைகள் வாயிலாகவும்...
ஆர்.வி. பதி
நிவேதிதா பதிப்பகம்
மலைகளில் கோவில் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றி குறிப்பிடும் நுால். தல புராணம் சிறப்பு, கோவில்...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா......
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஆன்மிக கருத்துகள் நிறைந்த நுால். வாழ்க்கையை அஞ்ஞானத்திற்கும், பொருளீட்டுவதற்கும், காமத்திற்கும்...
ஜெமினி ராமமூர்த்தி
திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்களுக்கு, நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும்...
தமிழகத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள வைணவத் தலங்களைப் பற்றிக் குறிப்பிடும் நுால். 20 வைணவத் தலங்களைத்...
பா.தண்டபாணி
விஜயா பதிப்பகம்
சன்மார்க்கம் என்பது சைவத்திற்கும் மேலானது, முரணானது என்ற தவறான கருதுகோளை உடைத்தெறிய வந்துள்ள ஆய்வு நுால். சைவ...
என். தம்மண்ண செட்டியார்
நர்மதா பதிப்பகம்
இறைவனுக்கு உரிய மூன்று வடிவங்கள் இந்த நுாலில் விளக்கம் பெறுகிறது. மந்திரங்களைச் ஜெபித்து, பிரமன் முதலான...
மா.அருள்நம்பி
இரண்டு எழுத்து நாயகரின் வரலாற்றை ஸ்ரீ ராமபிரான் என்று புதுக் கவிதை வடிவில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது....
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா
வியாசர் பாடிய பாகவதம் தான் பாகவதத்தின் துவக்கம். இதை தொடர்ந்து, 18ம் நுாற்றாண்டில் எழுப்பட்டது பாகவதப் பாரதம்;...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
வழக்கம் போல, ‘புரியாத தலைப்பு’ என்று வகைப்படுத்தி, புத்தகத்தைத் தவிர்க்கத் தீர்மானித்தால், நாம் முட்டாள் ஆகி...
எஸ்.சாமிவேல்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ள நுால். மனிதர்களின் நான்கு பருவங்கள் கீச்சி, கியா, மாச்சி, மாயா என்ற நான்கு...
சி.எஸ்.முருகேசன்
திருமந்திரத்தில், சக்கரம் குறித்து வரும் பாடல்களைத் தேடி ஆராய்ந்து தந்துள்ள நுால். மந்திரங்கள், தெய்வம்,...
காசிஸ்ரீ ந.காசிநாதன்
செல்வி புத்தக நிலையம்
திருச்செந்துார் பாதயாத்திரை அமைப்பு, ராமேஸ்வரத்திலிருந்து 118 நாட்களில் காசிக்குச் சென்றதை குறிப்பிடும்...
எப்படியும் வாழலாம் என்ற நிலையை மாற்றி, இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை விளக்கும் நுால். இரண்டு பாகமாக 32...
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும் முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும்,...
தி.செல்லப்பா
விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசயிக்கத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய...
பி.எஸ்.ஆச்சார்யா
பிரபஞ்சத்தில் பிறக்கின்ற, ‘நான்’ என்ற ஆத்மாவை அறிய எண்ணுவோர் படிக்க வேண்டிய நுால். பாதராயணர் என்பவரால்...
நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் வளர்ச்சியில் இருக்கிறது; மக்களின் வளர்ச்சி என்பது அவர்களுக்கு...
டி.வி.ராதாகிருஷ்ணன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக்...
சித்தர்களின் மூலிகை வைத்தியம்
கர்வம் பிடித்த பூசணிக்காய்
சொல்லோவியன் குறள்
வனத்தில் பொக்கிஷத்தைத் தேடி
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி – 1)
வாழ்வின் வெற்றிக்கு உதவும் அறநெறிகளும் அமுதவாக்குகளும்