Advertisement
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
மர்ம முடிச்சுகளோடு நகரும் நவீனம். சிநேகிதம், ராணுவம், தேசபக்தி, காதல் என எல்லாம் சேர்ந்து பயணிக்கின்றன. தேசத்தை...
மகாலெட்சுமி நாராயணன்
மணிமேகலை பிரசுரம்
குடும்ப வாழ்வியலை மையப்படுத்திய நாவல். வெண்ணிலா கதை நாயகியாக வந்து திருப்பங்கள் ஏற்படுத்துகிறார். குடும்ப...
சரவணக்குமார்
தமிழ்வாணனின் எழுத்துப்பணியின் உன்னதத்தை சொல்லும் நுால். சுவையான நாவல் படிப்பது போல் நிறைவு கிடைக்கிறது....
கே.பிரபு
ஸ்வஸ்திக் பதிப்பகம்
நிகழ்காலத்தில் வாழப் பழகுவதற்கான அறிவுரையை தரும் நுால். நம்பிக்கை ஊட்டி முன்னேற்றப் பாதையில் நடத்தும்...
கல்கி
கிழக்கு பதிப்பகம்
சுருக்கமாக தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் கதை நுால். சுலபமாக வாசித்து அறியும் வகையில் உருவாக்கப்பட்டு...
மு.ஆனந்தன்
பாரதி புத்தகாலயம்
மூன்றாம் பாலினத்தவருக்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு...
ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்
வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு கற்பனையாக உரைநடையில் எழுதப்பட்டுள்ள நுால். செய்யத்தகாத செயல், குற்றம்,...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
நீதியையும், ஒழுக்கத்தையும் விளக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களும் படித்து மகிழ ஏற்றது. ‘புத்திமான்...
எஸ்.கே.கவி
நீட் தேர்வில் வெற்றி பெற்றால் நல்ல மருத்துவராக முடியும் என்பது கேள்விக்குறி தான் என்று சொல்லும் நாவல்....
லிடியா ரஞ்சன்
திருக்குறள் வழியில் சிந்தனையை கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இனிய, 10 குறள்களின் அறங்களை மையமாகக்...
ஆர்.அருள்நிதி கவிதாலட்சுமி
லட்சுமி கிருபா டிரேடர்
ஜோதிடம் பற்றி, 56 தலைப்புகளில் தகவல்களை தரும் நுால். உதாரண ஜாதகம் ஒன்றுக்கு பலன்கள் குறிப்பிட்டு...
உமா பாலசுப்ரமணியன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பண்டைய நுால்களில் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி, ஆர்வத்தை ஈர்த்து அதே கோணத்தில் இளைஞர்...
ரிஷி
ஐந்து கதைகளைக் கொண்ட தொகுப்பு நுால். அத்தனையும் எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கும் கதைகள். இன்றைய இளைய சமுதாயம்...
ஞா.சிவகாமி
தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் நடந்தவற்றை சிறுகதையாக தரும் நுால். ‘இதயக்கனி’ என்ற தலைப்பில் ஒரு கதை. முன்பு...
கணேசகுமாரன்
எழுத்து பிரசுரம்
விசித்திரம் நிறைந்த மனதின் மீறல்களை எடுத்துரைக்கும் நாவல். உள் மனதில் உறைந்துள்ள அவதியை...
மோ.ரவீந்தர்
டி.கே.பப்ளிஷர்ஸ்
மரணம், அதற்கு முன் திருமணம், அதற்கும் முன் காதல் என நடப்பு கதையில் இருந்து முன்பு நடந்தவற்றை கதையாக தரும்...
புலவர் கு.இரவீந்திரன்
காவ்யா
அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு, நாவல் வடிவில் படைக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரையும், மன்னர் சுவாதித்...
டி.பத்மநாபன்
தி ரைட் பப்ளிஷிங்
பதினேழு வகை கதைகள் அடங்கியிருப்பதால் தொகுப்புக்குக் கதம்பம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில்,...
பெ.பரிமள சேகர்
சமூகப் பங்களிப்புகளில் பொருண்மைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு நுால். இது இன்னும் கடினமானது. முழு கதையையும் சில...
அன்பாதவன்
இருவாட்சி
நட்சத்திரக் கோட்டை, வெப்பச் சலனம், பஞ்சாக்னி என்ற குறு நாவல்களின் தொகுப்பு நுால். சீரங்கப்பட்டணத்தில் காவிரி...
முனைவர் கே.பூபதி
ஸ்ரீலெட்சுமி பதிப்பகம்
குறு என்ற சொல்லுக்கு, ‘குறுகுகுறுகென விருத்தி’ என கந்த புராணமும், ‘உரைகுறுக நிமிர் கீர்த்தி’ என கம்ப...
வெங்கட்பிரசாத்
விருச்சிகம் என்றால் தேளாகும்; அது கொட்டும். ரிஷபம் என்றால் மாடாகும்; அது முட்டும். கொட்டுவதும், முட்டுவதும்,...
கேசவமூர்த்தி ராஜகோபாலன்
ஒவ்வொரு மாதிரியான கதைகளை கொண்ட தொகுப்பு நுால். எல்லாமே பயன்படக்கூடிய காய்கனி விதைகள் தான். சமூகத்துக்கு...
மீனாட்சி மணாளன்
ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். அதில், ‘எச்சில் இலை’ என்ற சிறுகதை சொல்லும் கருத்து அற்புதம். எச்சில்...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
மீண்டும் திமுக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
கருப்பு என்பது காளி தேவியின் நிறம்: பார்லி.,யில் கனிமொழி பேச்சு
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
வடவர் படையெடுப்பை முறியடிப்போம்; சொல்கிறார் கமல்
தமிழகத்தை பாதிக்கும்படி தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம்; முதல்வர் ஸ்டாலின்