Advertisement
க.மாரியப்பன்
நன்னூல் பதிப்பகம்
பொருளாதார ரீதியாகவும், ஜாதிய கட்டமைப்பாலும் அழுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறுகதைகளின்...
மணிகோ.பன்னீர்செல்வம்
மனோ பதிப்பகம்
பத்தொன்பது படைப்பாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். நரிக்குறவர்கள் வேட்டைத் தொழிலை விட்டு, வேறு...
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
இருவாட்சி பதிப்பகம்
இலங்கை வட்டார தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையும், வெவ்வேறு களத்தையும்,...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
பயங்கர நகரம், விடியாத இரவுகள், கொலை எக்ஸ்பிரஸ், மீண்டும் சங்கர்லால், சங்கர்லாலுக்கு சவால் என்னும் ஐந்து மர்ம...
எஸ். சங்கரநாராயணன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
பத்து ஆசிரியர்களின் சிறுகதைகளை உரிய படத்துடன் வெளியிடப்பட்டுள்ள நுால். பத்து கதைகளும் 10 முகம் காட்டுகின்றன....
லா.ச. ராமாமிருதம்
வைகுந்த் பதிப்பகம்
மறைந்த எழுத்தாளர் லா.ச.ரா., எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 முத்தான சிறுகதைகள் உள்ளன. படிக்கும்...
ஜெ.நிர்மலா
மாசிலாள் பதிப்பகம்
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர், சிந்தனையாளர் லியோ டால்ஸ்டாயின் நான்கு சிறுகதைகளின் தமிழாக்க புத்தகம். கதைகளில்...
தேனம்மை லெக்ஷ்மணன்
சில்வர்பிஷ்
சிறுவர்களுக்கு புரியும் வகையில் புராண பாத்திரங்களை வடிவமைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
பூவை.எஸ்.ஆறுமுகம்
பத்து சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதல், பாசம், போட்டி, போராட்டம், வெற்றி போன்ற மையக் கருவுடன் கதாபாத்திரங்கள்...
இ.எஸ்.லலிதாமதி
சிவகுரு பதிப்பகம்
கிரிக்கெட் மைதானத்தில் சந்திக்கும் இருவர், காதலாய் – கிரிக்கெட் பந்தாய் பறந்து செல்வது போன்று நயத்துடன்...
கா.சு.வேலாயுதம்
கதை வட்டம்
திகில் கதையின் துவக்கம்போல், நள்ளிரவில் துவங்குகிறது இந்த நுால். ஜன்னல் வழியாக வந்த கரிய உருவத்தைப் பார்த்து...
முக கவசத்தின் ஊடே, முகம் தெரியாத ஒரு பெண்ணை நினைத்து அத்தியாயம் அத்தியாயமாய் கதை செல்கிறது. குடும்பக் கதையை...
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது, ‘அவன் பெயர் அனிருத்’ என்ற நாவல். தமிழகத்தை உலுக்கிய...
ஜெ.கமலநாதன்
குமரன் பதிப்பகம்
அடர்காட்டில் வீரமங்கை வில் வித்தை, குதிரையேற்றம், வேட்டை என வாழ்ந்து வருகிறாள். எதற்கும் அஞ்சாத தீரமும், தாளாத...
எஸ்.சுந்தரேசன்
சோழன் பப்ளிகேஷன்ஸ்
சுவைமிக்க சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் நுால். கதைகளை எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாது. ‘கரும...
எம்.ஈசா
ஏடு தரும் செய்தியாக அமைந்த கற்பனை கலந்த நாவல். பேய், பூதம் எலும்புக் கூடு எழுந்து செயல்படுதல், கிராமம், ஊர்...
புதுமைப்பித்தன்
சரண் புக்ஸ்
தமிழ்ச் சிறுகதை உலகில் போற்றப்படும் புதுமைப்பித்தன், பல பரிணாமங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
சுப்பிரமணி இரமேஷ்
ஆதி பதிப்பகம்
தமிழ் நாவல் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பழம்பெரும் நாவலாசிரியர்களையும், அண்மைக்காலத்தில் எழுத வந்த...
அப்துற் – றஹீம்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டி எழுதிய முக்கிய நாவல்களில் ஒன்று. எளிய நடையில் விறுவிறுப்பு...
ஏவி.எம்.நசீமுத்தீன்
எகிப்திய தொன்மை பற்றிய ஆறு கதைகளை தேர்ந்தெடுத்து, சுவை குன்றாதவாறு தமிழில் தந்துள்ளது இந்த நுால். இவற்றில்...
பானுமதி
சாகித்திய அகாடமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கோல்கொண்டா, தன்யா நதி...
வ.விஜயலட்சுமி
லாலிபாப் சிறுவர் உலகம்
சிறுவர்களுக்கு நல்லறிவு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள்...
யாரோ ஒருவன்
அமுதவனிதா பதிப்பகம்
மேட்டுக்குடி வாலிபருக்கும், அவரது மாளிகை பணிப்பெண்ணான இசையந்திக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்லும் நாவல்....
ஹெச்.என்.ஹரிஹரன்
குவிகம் பதிப்பகம்
எட்டு சிறுகதைகளின் தொகுப்பு நுால். மாடித் தோட்டத்தின் அவசியம், இயற்கை உரம் ஊட்டச்சத்து இடுவதால் ஏற்படும்...
குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன்: விஜய் உருக்கம்
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி சாதாரண சாதனை அல்ல; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஹிந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தடை: அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் கண்டனம்
ஒன்றில் தனிச் சின்னம்; மற்ற தொகுதிகளில் திமுக சின்னம்: முடிவு செய்தது மதிமுக
மர்ம நபர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி: மதுராந்தகத்தில் அதிர்ச்சி சம்பவம்
தமிழ் சொந்தங்கள் காட்டிய அன்பை மறக்க முடியாது : கவர்னர் ரவி நெகிழ்ச்சி