Advertisement
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாய சமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை...
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
சாகித்திய அகாடமி
இந்தியாவின் வடகிழக்கில் அசாமிய மலைத்தொடருக்கும், அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதிக்கும் இடையில் வாழும்...
கனியன்
மணிமேகலை பிரசுரம்
விஞ்ஞானத்தைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய மர்ம நாவல். பரம்பரை நோய்களை குணமாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும்...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாட்டியைக் கதைசொல்லியாகக் கொண்டு அமைந்த நுால். குழந்தை முதல் பெரியவர் வரை கதை கேட்டல், சொல்லல் என்ற வகையில்...
நாராயணி கிருஷ்ணசுவாமி
கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் வாழும் பெண் எப்படி இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழுகிறார் என்பதை...
பிரபு சங்கர்
அன்றாடம் கேள்விப்படும், நேரில் பார்க்கும் சம்பவங்களை கற்பனை கலந்து கதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர் பிரபு...
சிங்கை டி.சி.முரளி
மனசாட்சியை நம்பினால் எண்ணங்கள், செயல்கள் உண்மையானதாக, பரிசுத்தமானதாக, நல்லிணக்க உணர்வுடன் அமைந்து பாவச்...
இல.அம்பலவாணன்
காவ்யா
பெருநோயாகக் கருதப்பட்ட எயிட்ஸ் வந்த கணவனையும், தன்னையும் ஒரு பெண் எவ்வாறு தாங்கிக் கொண்டாள். கணவனை இழந்த...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
மகாகவி பாரதியாரின் பன்முக நோக்கு கொண்ட கதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள நுால். நாட்டுப்புற கதை கூறும்...
ஷீலாமணி
குடும்பத்தில் மூத்த பெண்கள், அந்தக் காலத்தில் மற்ற எல்லாரையும் போல் பள்ளிக்கு செல்ல முடியாது. வீட்டு வேலைகளை...
ஏ.எம்.அப்துல்லா
பல்வேறு சுவையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், ‘அகதீ’ என்ற கதை நெஞ்சை சுடுகிறது....
கீர்த்தி
சிறந்த நீதிகளை சிறுவர்களுக்கு சிறுகதைகள் மூலமாக புகட்டுவதற்கு உதவும் நுால். கசக்காத மருந்து, பாதையில் கவனம்,...
கலைநன்மணி மகிழ்நன்
சஞ்சீவியார் பதிப்பகம்
குமாரதேச நாட்டு அரசன் அதிரதன், 80 வயதான நிலையில் ஒரே மகன் குந்தளனுக்குப் பட்டம் கட்டி விடலாம் என்ற விருப்பம்...
ஆ.மலர்தாசன்
தெய்வானை பதிப்பகம்
கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள நாவல். குற்றப் பரம்பரை என அடையாளம் குத்தப்பட்டு,...
ஆசிரியர் வெளியீடு
இராமநாதன் பதிப்பகம்
சமயோசிதமும், சாதுர்யமும், நகைச்சுவையும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சந்தர்ப்பம், சூழ்நிலைக்கு ஏற்ப...
அம்பி
சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். எளிய எழுத்து நடையில் அமைந்து உள்ளது. எடுத்துக் கொண்ட...
க.மனோகரன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தலையாலங்கானம் என்ற இடத்தில் போரிட்டு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சுற்றிக் கற்பனையில் புனையப்பட்ட...
அருணா பதிப்பகம்
சிந்திக்கவும், சிரிக்கவும் கற்பனை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ள நுால். குழந்தைகளுக்கு 87 தலைப்புகளில் கதைகள்...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் 28 தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. ரத்த பரிசோதனை மையத்தின்...
ரேவதி பாலு
விருட்சம் வெளியீடு
பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்டிகைகளின் போது வேலைகளை பெண்கள் இழுத்துப் போட்டுக்...
ஆர்.கல்யாணி மல்லி
அழகு பதிப்பகம்
மகாபாரதம் கதைக்குள் பல்வேறு சொல்முறைகளை கொண்ட தொகுப்பாக அமையும் நுால்.மகாபாரதக் கதையின் முக்கிய 37...
மகாகவி பாரதியார்
குமரன் பதிப்பகம்
தேச விடுதலைக்காக முழக்கமிட்ட பாரதியார், கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த கதையாசிரியர் என்பதை நிரூபிக்கும் நுால்....
பாரதியார்
மகாபாரதத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் படைக்கப்பட்டுள்ள நுால். செய்யுள் வடிவில் அமைந்துள்ளது....
நல்லுசாமி
முல்லை பதிப்பகம்
சொந்த மண்ணை பற்றியும், அங்குள்ள இளைஞர்கள் சேர்ந்து நடத்திய விழா பற்றியும் ஆண்டு வாரியாக குறிப்பு தரும் நுால்....
முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்த தவெக
விசில் செய்த மேஜிக்: விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரஜினி Rajinikanth
களத்தை மாற்றிய குழந்தைகள்! வாக்குப்பதிவுக்கு பின் நடந்தது என்ன?
தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பழனிசாமி Edappadi Palanisamy
இமாலய வெற்றியைத் தவறவிட்டாரா விஜய்?
அரசியல் கணக்கை சுக்குநூறாக்கிய விஜய்