Advertisement
ஜெ.கமலநாதன்
குமரன் பதிப்பகம்
அடர்காட்டில் வீரமங்கை வில் வித்தை, குதிரையேற்றம், வேட்டை என வாழ்ந்து வருகிறாள். எதற்கும் அஞ்சாத தீரமும், தாளாத...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கதையானாலும், கட்டுரையானாலும், ஆன்மிகத்தையும், லோகாயுதத்தையும் கலந்து எழுதுவதில் வல்லவரான வரலொட்டி...
எஸ்.சுந்தரேசன்
சோழன் பப்ளிகேஷன்ஸ்
சுவைமிக்க சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் நுால். கதைகளை எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாது. ‘கரும...
எம்.ஈசா
மணிமேகலை பிரசுரம்
ஏடு தரும் செய்தியாக அமைந்த கற்பனை கலந்த நாவல். பேய், பூதம் எலும்புக் கூடு எழுந்து செயல்படுதல், கிராமம், ஊர்...
புதுமைப்பித்தன்
சரண் புக்ஸ்
தமிழ்ச் சிறுகதை உலகில் போற்றப்படும் புதுமைப்பித்தன், பல பரிணாமங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
சுப்பிரமணி இரமேஷ்
ஆதி பதிப்பகம்
தமிழ் நாவல் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பழம்பெரும் நாவலாசிரியர்களையும், அண்மைக்காலத்தில் எழுத வந்த...
அப்துற் – றஹீம்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டி எழுதிய முக்கிய நாவல்களில் ஒன்று. எளிய நடையில் விறுவிறுப்பு...
ஏவி.எம்.நசீமுத்தீன்
எகிப்திய தொன்மை பற்றிய ஆறு கதைகளை தேர்ந்தெடுத்து, சுவை குன்றாதவாறு தமிழில் தந்துள்ளது இந்த நுால். இவற்றில்...
பானுமதி
சாகித்திய அகாடமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கோல்கொண்டா, தன்யா நதி...
வ.விஜயலட்சுமி
லாலிபாப் சிறுவர் உலகம்
சிறுவர்களுக்கு நல்லறிவு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள்...
யாரோ ஒருவன்
அமுதவனிதா பதிப்பகம்
மேட்டுக்குடி வாலிபருக்கும், அவரது மாளிகை பணிப்பெண்ணான இசையந்திக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்லும் நாவல்....
ஹெச்.என்.ஹரிஹரன்
குவிகம் பதிப்பகம்
எட்டு சிறுகதைகளின் தொகுப்பு நுால். மாடித் தோட்டத்தின் அவசியம், இயற்கை உரம் ஊட்டச்சத்து இடுவதால் ஏற்படும்...
மாலதி சிவராமகிருஷ்ணன்
தடம் பதிப்பகம்
இருபுறமும் சுழலும் கடிகாரம் முதற்கொண்டு பதினேழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் இதயத்தைத்...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
காவ்யா
தமிழகம், கேரளத்தில் பிரசித்தமாக உள்ள கோவலன் –கண்ணகி கதைப்பாடல்களை, இனவரைவியல் கோட்பாடுகளை கொண்டு...
இறைநம்பி
வாழ்க்கையில் கல்வி, கேள்வி, இறை ஞானம் எத்தனை அவசியம் என்பதை குட்டிக் கதைகள் வாயிலாக விளக்கும் நுால். மது...
ரா.சீனிவாசன்
மகாபாரத கதை நிகழ்வை தெளிவாக சொல்லும் நுால். குரு குலமரபினர், பாண்டவர் துரியோதனன் பிறப்பு, திரவுபதி சுயம்வரம்,...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களின் மையப் பொருள் கொண்டு எழுதப்பட்ட, 133 குறுங்கதைகளின் தொகுப்பு நுால்....
டி.என்.இமாஜான்
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சின்ன சின்ன கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 100 கதைகள் வித்தியாசமாக...
டாக்டர் விஜயலட்சுமி மாசிலாமணி
வாழ்வில் அனுபவித்து உணர்ந்தவற்றை எண்ணிப் பார்த்து எழுதிய, 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் உள்ள,...
பாலபாரதி
நெடுங்கால நிராகரிப்பு, சறுக்கல்களைச் சந்தித்து முன்னேறிய நடிகர் விஜய்சேதுபதியின் வாழ்க்கை பற்றிய நுால்....
அப்சல்
பாரதி புத்தகாலயம்
சிறுகதை மற்றும் கட்டுரைகளால் அறியப்பட்ட எழுத்தாளர் அப்சலின் முதல் நாவல். தனிமை என்பதே ஒரு கும்பலின் அளவளாவல்...
தாமஸ் ஹார்டி
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
புகழ் பெற்ற, ‘மேயர் ஆப் தி காஸ்டர் பிரிட்ஜ்’ என்ற ஆங்கில நாவல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. குடியால் மனைவியை...
ஜோஜ்
ஹலோ பப்ளிகேஷன்ஸ்
வலை வர்த்தக நிறுவனத்தின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள நாவல். உமா நளினி, ஜோதிப் ஆகியோர் முக்கியமான கதை...
ரிஷி
பல ஆண்டுகளுக்கு பின் நடக்க இருக்கும் சயின்டிபிக் கதையாக தோன்றுகிறது. அதற்கு இந்த வரிகள் உதாரணம்... உடனடி...
போலீஸ் மீதான சந்தேகம்: முதல்வர் பதில் என்ன?
நாங்கள் உருவாக்கினோம்; அவர்கள் விற்கிறார்கள்: பாஜ மீது கார்கே தாக்கு Kharge Speech
பச்சை பாம்புடன் ஒப்பிட்டு பேசிய நிதேஷ் ராணே Nitish Rane Speech about Hinduism
ராஜினாமா செய்தவருக்கு பதிலாக புதிய அமைச்சர் நியமனம்
மும்பையில் கந்து வட்டி ஆசாமியை கைது செய்து போலீஸ் விசாரணை! Man arrested for Sexual assault
ஹரியானாவில் 2வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சம்