Advertisement
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
நீதியையும், ஒழுக்கத்தையும் விளக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களும் படித்து மகிழ ஏற்றது. ‘புத்திமான்...
எஸ்.கே.கவி
மணிமேகலை பிரசுரம்
நீட் தேர்வில் வெற்றி பெற்றால் நல்ல மருத்துவராக முடியும் என்பது கேள்விக்குறி தான் என்று சொல்லும் நாவல்....
லிடியா ரஞ்சன்
திருக்குறள் வழியில் சிந்தனையை கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இனிய, 10 குறள்களின் அறங்களை மையமாகக்...
ஆர்.அருள்நிதி கவிதாலட்சுமி
லட்சுமி கிருபா டிரேடர்
ஜோதிடம் பற்றி, 56 தலைப்புகளில் தகவல்களை தரும் நுால். உதாரண ஜாதகம் ஒன்றுக்கு பலன்கள் குறிப்பிட்டு...
உமா பாலசுப்ரமணியன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பண்டைய நுால்களில் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி, ஆர்வத்தை ஈர்த்து அதே கோணத்தில் இளைஞர்...
ரிஷி
ஐந்து கதைகளைக் கொண்ட தொகுப்பு நுால். அத்தனையும் எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கும் கதைகள். இன்றைய இளைய சமுதாயம்...
ஞா.சிவகாமி
தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் நடந்தவற்றை சிறுகதையாக தரும் நுால். ‘இதயக்கனி’ என்ற தலைப்பில் ஒரு கதை. முன்பு...
கணேசகுமாரன்
எழுத்து பிரசுரம்
விசித்திரம் நிறைந்த மனதின் மீறல்களை எடுத்துரைக்கும் நாவல். உள் மனதில் உறைந்துள்ள அவதியை...
மோ.ரவீந்தர்
டி.கே.பப்ளிஷர்ஸ்
மரணம், அதற்கு முன் திருமணம், அதற்கும் முன் காதல் என நடப்பு கதையில் இருந்து முன்பு நடந்தவற்றை கதையாக தரும்...
புலவர் கு.இரவீந்திரன்
காவ்யா
அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு, நாவல் வடிவில் படைக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரையும், மன்னர் சுவாதித்...
டி.பத்மநாபன்
தி ரைட் பப்ளிஷிங்
பதினேழு வகை கதைகள் அடங்கியிருப்பதால் தொகுப்புக்குக் கதம்பம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில்,...
பெ.பரிமள சேகர்
சமூகப் பங்களிப்புகளில் பொருண்மைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு நுால். இது இன்னும் கடினமானது. முழு கதையையும் சில...
அன்பாதவன்
இருவாட்சி
நட்சத்திரக் கோட்டை, வெப்பச் சலனம், பஞ்சாக்னி என்ற குறு நாவல்களின் தொகுப்பு நுால். சீரங்கப்பட்டணத்தில் காவிரி...
முனைவர் கே.பூபதி
ஸ்ரீலெட்சுமி பதிப்பகம்
குறு என்ற சொல்லுக்கு, ‘குறுகுகுறுகென விருத்தி’ என கந்த புராணமும், ‘உரைகுறுக நிமிர் கீர்த்தி’ என கம்ப...
வெங்கட்பிரசாத்
விருச்சிகம் என்றால் தேளாகும்; அது கொட்டும். ரிஷபம் என்றால் மாடாகும்; அது முட்டும். கொட்டுவதும், முட்டுவதும்,...
கேசவமூர்த்தி ராஜகோபாலன்
ஒவ்வொரு மாதிரியான கதைகளை கொண்ட தொகுப்பு நுால். எல்லாமே பயன்படக்கூடிய காய்கனி விதைகள் தான். சமூகத்துக்கு...
மீனாட்சி மணாளன்
ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். அதில், ‘எச்சில் இலை’ என்ற சிறுகதை சொல்லும் கருத்து அற்புதம். எச்சில்...
என்.சி.மோகன்தாஸ்
வள்ளி பதிப்பகம்
உனக்கென இருப்பேன் என சொல்வது கதையின் நாயகன் அஜயன். நாயகி மிதுனா, நண்பன் குணா, நல்லவன் பரமு வாத்தியார், குவைத்...
தமிழ்வாணன்
பிரபல எழுத்தாளர் தமிழ்வாணனின், நான்கு படைப்புகளின் தொகுப்பு நுால். இதர உறவுகள் இல்லாத அப்பா, மகளின்...
பாத்திமுத்து சித்திக்
கவிஓவியா பதிப்பகம்
இருபத்திரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும், குடும்பச்...
சுபஸ்ரீ முரளி
இரண்டு குறுநாவல்கள் ஒரே புத்தகமாக வந்துள்ளது. முதல் குறுநாவல் விழிகளின் விளையாட்டு. எதிர்பாராத நம்ப முடியாத...
தி.ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாயசம் என்ற கதையின் திரை வடிவப் படம் முகப்புப் படமாக அமைந்துள்ளது....
வரலொட்டி ரெங்கசாமி
ஆன்மிகத்தையும், லோகாயுதத்தையும் கலந்து தரும் அற்புத நாவல். விண்ணுலகில் துவங்கி, மண்ணுலக நிகழ்வுகளையும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கருத்துகளை பேசும் நீதிக் கதைகளின் தொகுப்பு நுால். உழைப்பின் உயர்வை...
3 முறை அதிமுக முதல்வர்... திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்!
மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்த முதல்வர் வாக்குறுதி; பயனாளிகளுக்கு இன்று ரூ.5 ஆயிரம் வரவு வைப்பு
எனக்கு கடன் தந்த நிறுவன உரிமையாளர் என் மகன் என்பது எனக்கு தெரியாது: அண்ணாமலை குறுக்கு விசாரணையில் தடுமாறிய பாலு
நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு
ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்கள் குறித்து கேலிப்பேச்சு; திமுக எம்பிக்கு வலுக்கும் கண்டனம்
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா