Advertisement
ஜோஜ்
ஹலோ பப்ளிகேஷன்ஸ்
வலை வர்த்தக நிறுவனத்தின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள நாவல். உமா நளினி, ஜோதிப் ஆகியோர் முக்கியமான கதை...
ரிஷி
மணிமேகலை பிரசுரம்
பல ஆண்டுகளுக்கு பின் நடக்க இருக்கும் சயின்டிபிக் கதையாக தோன்றுகிறது. அதற்கு இந்த வரிகள் உதாரணம்... உடனடி...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
பதினேழாம் நுாற்றாண்டில் வாழ்ந்து மதுரைக்குப் பெருமை சேர்த்த மதுரைவீரன் பற்றி மீள்பார்வையாக வெளிவந்துள்ள...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
வித்தியாசமான குறுங்கதைகளின் தொகுப்பு நுால். தமிழில் புதிய உத்தியுடன், மிக நுணுக்கமாக படைக்கப்பட்டுள்ளது....
கவிஞர் சிபி
முதற்சங்கு பதிப்பகம்
படிப்பு, பணி, வேலை தேடல், திருமணம் என, பெண்கள் பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சந்திக்கக்கூடிய...
தேனம்மை லெக்ஷ்மணன்
சில்வர்பிஷ்
புராணக் கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு நன்னெறி சொல்லும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இளமை, உடம்பு,...
முனைவர் மு.பழனிசாமி
அமுதசுரபி பண்ணை
கதைகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஒன்றாக தொகுத்து தரும் நுால். கதைகளை மூன்று தொகுதியாகப் பிரித்துத்...
ஸரோஜா வைத்தியநாத அய்யர்
படங்களுடன் அமைந்த 28 கதைகளின் தொகுப்பு நுால். பழைய கதைகள் தானே பாட்டி சொல்லி இருக்க முடியும். அத்தனையும் நீதி...
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் ஆர்னிகா நாசர் நிஜமா... கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, விஞ்ஞானத்துடன் கதை பேசி...
வரலொட்டி ரெங்கசாமி
அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார்,...
மேகலா சித்ராவேல்
சேகர் பதிப்பகம்
உணர்ச்சிபூர்வமான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.‘நான் உன்னோட புள்ளம்மா. இன்னொரு வீட்டுக்கு போய் விருந்து...
எம்.நாராயணவேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
பெருங்காப்பியங்கள் பற்றி எளிதில் புரிந்து, அறத்துடன் வாழும் சிந்தனையை துாண்டும் வகையில், உரைநடை வடிவில்...
களம்பூர் பாபுராஜ்
கிழக்கு பதிப்பகம்
வியாச முனிவரின் மகாபாரத சம்பவங்களை மையப்படுத்தி, கதை நாயகர்களில் ஒருவனான துரியோதனன், அரக்கு மாளிகையில்...
பெ.சரஸ்வதி
சாகித்திய அகாடமி
குஜராத் பழங்குடியின மக்களின் ஒரு பிரிவினர் பீலர்கள். அவர்கள் வழிவழியாகச் சொல்லி வந்த பாரதக் கதைகள் பதிவு...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
சிலப்பதிகாரத்தின் கதையை உரைநடை வடிவில் வடிக்கப்பட்டுள்ள நுால். கோவலன், மாதவி இடையே உறவு முறியக் காரணமாக...
கோவை தனபால்
மேடை உரைவீச்சு மூலமும், பட்டிமன்ற நகைச்சுவை பேச்சின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர் கோவை தனபால். இது இவரது...
திருமலை சோமு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சீன எழுத்தாளரும், ஆன்மிகவாதியுமான ரெவ்.ஜான் மேக்காவன் திரட்டித் தொகுத்துள்ள நாட்டுப்புறக் கதைகள் தமிழில்...
கோபிசந்த் நாரங்
உருது மொழியில் சிறுகதைகள் படைத்து, நாவலாசிரியராய், திரைக்கதை ஆசிரியராய், இயக்குநராய் புகழ் பெற்றவர்...
ஜார்ஜ் வாஷிங்டன்
இந்த நாவல், ஒரு காவல் துறை அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதையும், அவரின் தவறான நடவடிக்கையால் பலர்...
தேவி சந்திரா
கடமையாகச் செய்வது, நிறைவை தருகிறது. கடனுக்கு செய்வது, குறையை சுட்டிக் காட்டுகிறது என்ற கருத்தை கொண்டு...
டி.வி.சங்கரன்
கதை வடிவில், இளம் பிராயத்தார்க்கு நல்ல நெறிகளைப் போதிக்கும் கட்டுரை நுால். ஒழுக்கம், நம்பிக்கை, கடமை,...
உமாதேவி பலராமன்
நந்தினி பதிப்பகம்
நாவல்களில் பெண்களின் பிரச்சனைகள், போராட்டங்கள், அதற்கான நிரந்த தீர்வு ஆகியவற்றை, நாவலாசிரியர் திலகவதி...
எம்.அபுல் கலாம் ஆசாத்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
சிறுகதை என்பது, ஒரு தனித்த இலக்கிய வடிவம். இத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நுால். குப்புச்சாமி,...
தாரமங்கலம் வளவன்
மும்பையிலிருந்து சென்னை புறப்படத் தயாரான ரயிலில், இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பது பற்றி காவல் துறைக்கு...
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி