Advertisement
பெ. கருணாகரன்
குன்றம் பதிப்பகம்
ஆசிரியரின், சிறுகதை தொகுப்பு. கிராமத்தில், தன் பால்ய வயது நினைவுகளில் இருந்து, சிறுகதைக்கான கருவையும், அதன்...
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்
கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள...
அருண் சர்மா
சாகித்ய அகடமி
சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின்...
சரவணன் பார்த்தசாரதி
புக் ஃபார் சில்ரன்
இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த...
தோப்பில் முஹம்மது மீரான்
காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும்...
எ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் கதைகள் பல உண்டு. என்றாலும், அனைத்து கதைகளிலும் சிறுவர் – சிறுமியரைக்...
டாக்டர் கு.முத்துராசன்
D.S. புத்தக மாளிகை
சமயம் சார்ந்த பிள்ளைத் தமிழ் நுால்கள் பற்றி ஆய்வு செய்து, பின் தெய்வீகத் திருத்தலங்கள் என்னும் நுாலையும்...
ந.முருகேச பாண்டியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இறையன்புவின் சிறந்த பல சிறுகதைகள் அடங்கிய தொகுதி. அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும்...
மதுரை இளங்கவின்
காவ்யா
நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது....
சரவணராஜா
நிலா காமிக்ஸ்
எழுத்தாளர் கல்கி என்றவுடன் வாசகர்களுக்கு ஞாபகம் வருவது, பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் தான்....
பட்டுக்கோட்டை பிரபாகர்
டிஸ்கவரி புக் பேலஸ்
வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது....
சி.இரத்தினசாமி
வசந்தா பிரசுரம்
ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல்...
யூமா வாசுகி
என்.சி.பி.எச்.,
சூபி ஞானிகள் ஜென் ஞானிகளைப் போல எதையும் அனுபவத்தின் வழியேயும், வாழ்க்கை முறைக்கு உணர்த்த வேண்டிய...
சுப்ரபாரதி மணியன்
அமரர் ஆகிவிட்ட சுகந்தி சுப்ரமணியன் சுப்ரபாரதி மணியனின் இல்லத்தரசி. மனஉளைச்சல்களுக்கு ஆளாகி மரித்துப் போன...
சுந்தரபாண்டியன்
கன்னடியர் மகள் என்னும் இந்நுாலில், கர்நாடக மாநில வரலாற்றுச் செய்தியையும், விஜய நகர வரலாற்றையும் நன்றாக...
சிவரஞ்சன்
அருணா பதிப்பகம்
கதைகள், மனிதனின் மனத்தையும் அறிவையும் செம்மை படுத்துகிறது; மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை...
லியோ ஜோசப்
எதிர்
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எதை உணர்த்துகின்றன? பிற இனத்தவரின், பிற நாட்டவரின் பண்பாட்டுக் கலாசாரங்களை...
அல்லிநகரம் தாமோதரன்
மேன்மை வெளியீடு
உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து...
இந்திரா சவுந்தர்ராஜன்
அமராவதி பதிப்பகம்
மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த...
டி.வி.இராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
வைணவப்பெரியார்களுள் ஸ்ரீ ராமானுஜரை அறியாதவர் யாரும் இரார். அப்பெரியார் பிறந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக்கள்...
குழல்வேந்தன்
ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை...
குன்றில் குமார்
சங்கர் பதிப்பகம்
சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த...
பாலகணேஷ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘இம்சை அரசன் புலிகேசி’யின், 12 விட்ட சித்தப்பாவின் வம்சமாக இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கிறான் கதையில்...
பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை
முன்பு ஒன்றிய அரசு; தற்போது இந்திய அரசு; தி.மு.க.,வின் தவறான வார்த்தை பயன்பாட்டுக்கு தவெக முற்றுப்புள்ளி
முதல்வருக்கு அமைச்சர் தந்த பரிசால் சர்ச்சை
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
ரூ.13 லட்சம் கோடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு தகவல்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொடரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்