Advertisement
ஜோதி மகாதேவன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘எச் 2 ஓ’ - இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு...
தீபம் எஸ்.திருமலை
செந்தூரான் பதிப்பகம்
தெனாலிராமன் குறும்பு, மிருகக்காட்சி சாலை கலாட்டா, ஞானம் வெளியே இல்லை, இறைவனுக்கு உதவிய இரண்யன், பொறுப்பான...
இ.எஸ்.லலிதாமதி
ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்... பள்ளி வரை அல்லது கல்லூரி வரை... அதற்கும் மேல்...
திருமகள் கண்ணன்
லக்ஷ்மி கிருஷ்ணன் பதிப்பகம்
அரச குலத்தைச் சேர்ந்த இளம்பெண், கணவருடன் உடன்கட்டை ஏறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். பலத்த காவலுடன், ‘சதி’...
தி.குலசேகர்
‘ஓருயிர் ஈருடல்’ இப்படி ஒரு பதத்தை, அடர் காதலை பற்றி சொல்கிற தருணங்களில் பிரயோகப்படுத்துவது உண்டு. ஒவ்வொரு...
சொ.அருணன்
கபிலன் பதிப்பகம்
மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும்...
அண்டோ கால்பட்
வாசகன் பதிப்பகம்
இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
புத்தர் பேசிய மொழி பாலி இப்போது பேச்சு வழக்கில் இல்லை. இம்மொழியில் உள்ள கதைகளில், புத்தரின் பூர்வ...
சாந்தகுமாரி சிவகடாட்சம்
சாந்த சிவா பப்ளிகேஷன்ஸ்
சாந்தகுமாரி சிவகாட்சம் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்களையும், மூன்று நாவல்களையும்...
கார்த்திக் சித்தார்த்தா
திருமகள் நிலையம்
பெண்ணின் வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். சாதாரண குடும்பத்தில் தோன்றி,...
மாசு.சவுந்தரராசன்
சுனிதா பதிப்பகம்
இளைஞர் உள்ளங்களில் காதல் எண்ணம் இருந்தாலும் வீட்டுப் பற்றும், நாட்டுப்பற்றும் இருக்கவே செய்யும். உழைக்கும்...
கலாநிகேதன் பாலு
வசந்தா பிரசுரம்
குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில், 35 கதைகளை தந்துள்ளார் இந்நூலாசிரியர். படிக்கும் சிறுவர்கள் மனதை...
கவிமதி. சோலச்சி
இனிய நந்தவனம் பதிப்பகம்
இந்நூலில், மிகைப்படுத்தல் இல்லாத கதையோட்டத்தில் உண்மைச் சம்பவங்களின் புனைவாக ஒவ்வொரு கதையும் தனித்துவமானவை....
உதயசங்கர்
நூல்வனம்
புதுமையும், பித்தமும் கலந்த புதுமைப்பித்தனின் மகா சிறுகதைகள்!நாளைய உலகம் நல்லதாக இருக்க இன்றைய உலகின்...
சேஷ நாராயணா
சாகித்ய அகடமி
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூலில், கன்னடச் சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச...
பட்டு இளங்கதிர்
மேன்மை வெளியீடு
திரைத் துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஆசிரியர், தன் அனுபவங்களை எட்டு தலைப்புகளில் பகிர்ந்து...
ஆர்.முத்துமணி
முதற்சங்கு பதிப்பகம்
பத்து மலையாள கதைகள் எளிய நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழி வேற்றுமையோ, நாடு பேதமோ கதைகளுக்கு...
மன்னை சம்பத்
அறிஞர் அண்ணாதுரை ஆற்றல் மிகு பேச்சாளர்.மேடையில், ‘மைக்’கின் முன்னே வந்து, அண்ணா பேச ஆரம்பித்தால், பண்டிதர்...
பயணத்தின் போது வாசிப்பதற்கென்றே எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். முன்பெல்லாம் இவர்களின்...
கவுதம் சஞ்சய்
சஞ்சீவியார் பதிப்பகம்
பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கவுதம் சஞ்சய். மேலை நாட்டு சிறு கதைகள்...
சுதாகர் கஸ்தூரி
கிழக்கு பதிப்பகம்
ஒரு நாவலை எடுத்தவுடன், அதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும். அவ்வகையில் சுதாகர்...
கயல் பரதவன்
நர்மதா பதிப்பகம்
நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல்...
சி.ஞானாமிர்தம்
‘குடி குடியைக் கெடுக்கும்; பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து வளர்க்கக் கூடாது’ என்ற, இரு முத்தான...
சா.தேவதாஸ்
எதிர்
நம் உலகம் அறிவற்றதின் காலத்திற்குள்ளே மூழ்கி இருந்துள்ளதை இந்த நூல் விவரிக்கிறது. பல அடுக்குகள் மிக்கதும்,...
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி