Advertisement
தொ.மு.சி.ரகுநாதன்
வேலா வெளியீட்டகம்
ரகுநாதனின் பல படைப்புகள் இன்னும் நுால் வடிவம் பெறாமல் உள்ளன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டுரைகள்...
இரா.சம்பத்
சாகித்திய அகாடமி
சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப்...
நர்மதா நவநீதம்
ஆகுதி பனிக்குடம்
‘அறத்தொடு நிற்றல்’ என்னும் இந்நுால், 14 கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை, பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப்...
ஆர். நூருல்லா
ஹனா பப்ளிகேஷன்ஸ்
ஒரு சிறந்த பத்திரிகையாளர் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். ‘தினமலர்’ நாளிதழின் தலைமை நிருபராக நெடுநாள்...
பா. வீரமணி
சாகித்ய அகடமி
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வாழ்வும் பணியும் பற்றிய இந்நுால், சிங்காரவேலரின் ஆற்றல்கள் பலவற்றை...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
திறந்த புத்தகம் என்னும் இந்நுால், முகநுாலில் எழுதிய, 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. ‘அப்பாவும் நானும்’ எனும்...
அ.கா.பெருமாள்
காவ்யா
கட்டாயம் படிக்க வேண்டிய நுால். ஒரு கட்டுரைத் தலைப்பு நுாலின் பெயராக அமைந்துள்ளது. வாசகர்களின் ஆர்வத்தைத்...
பதிப்பக வெளியீடு
அந்திமழை
இரு வேறு மனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இல்லறத்தில், மகிழ்ச்சியான மண வாழ்வின் தேடல்களிலேயே பலரது நாட்களும்...
வெ.நீலகண்டன்
சந்தியா பதிப்பகம்
பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள் பற்றிய...
தீபம் எஸ்.திருமலை
அருள்மொழிப் பிரசுரம்
மூத்த பத்திரிகையாளருள் ஒருவரான எஸ்.திருமலை, தீபம் ஆசிரியராகத் திகழ்ந்த, நா.பார்த்தசாரதியோடு தொடர்புடைய, 10...
ஓ.பாலகிருஷ்ணன்
சீதை பதிப்பகம்
சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ்,...
பேராசிரியர் இரா.மோகன்
வானதி பதிப்பகம்
மு.வ.,வின் செல்லப்பிள்ளை எனத்தகும் இரா.மோகன் எழுதியுள்ள இவ்வாய்வு நுால், புறநானுாற்றைப் பல்வேறு கோணங்களில்...
வெ.இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரச்னைகளின்போதும், சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது; எப்படியான...
சத்யன்
கவிதா பப்ளிகேஷன்
சூரியன் தன் ஒளியால் உலகிற்கு ஒளி அளிப்பது போல, தங்களின் தத்துவ ஒளியால் உலக மக்களுக்குப் புத்துயிர் ஊட்டிய இரு...
ந.முருகேச பாண்டியன்
பல வருடங்களாகப் புத்தகம் புனிதமாகக் கருதப்பட்டு வந்ததில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரதி என்ற...
முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
ராஜம் வெளியீடு
தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று...
குன்றில் குமார்
சங்கர் பதிப்பகம்
சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு...
இரா.குழந்தை அருள்
ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு...
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர்
சமகால உணர்வுகளை பற்றிய தீவிர சிந்தனையை முன் வைக்கும்படியான பல கட்டுரைகள் இந்நுாலில் அடங்கியுள்ளன. நடப்பு...
வத்ஸலா சங்கர்
ஹை லைப் என்டர்பிரைசஸ்
இதிகாசங்களும் காப்பியங்களும், ஆன்ம நேயமும் மனித நேயமும், மேன்மை தரும் ஒழுக்கம், அன்பினால் இந்த உலகை ஆளலாம்,...
ஜி.ஐசக் அருள்தாஸ்
இந்நூல் சிறப்பான, 10 கட்டுரைகளைக் கொண்டு மலர்ந்துள்ளது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கருத்தானது,...
காடுகளை அழிக்கத் துணிந்த மனிதன், இயற்கைக்கு எதிரான மாபெரும் கேட்டினால் தன்னையும் சீரழித்துக்...
முனைவர் ரா.மோகன்
மீனாட்சி புத்தக நிலையம்
பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் என்ற நூல், ஒப்பியல் நோக்கு, திறனாய்வுப் பார்வை, இலக்கியச்சுவை, பக்தி நெறி,...
தாமல் கோ.சரவணன்
கோமல் பதிப்பகம்
கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை! ; வீடுகள் தீக்கிரை; இணைய சேவை 'கட்'
சென்னையில் செய்பர்ட், ஆலன் 'மின்னல்' * நியூசி.,யிடம் 'துாசியான' எமிரேட்ஸ்
புதிய 'ஹீரோ' தக் ஷினேஸ்வர் * இந்திய டென்னிஸ் அரங்கில்...
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜ மகளிர் அணி ...
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ராணி மேரி ...