Advertisement
வா.மு.சே.திருவள்ளுவர்
தமிழ்மணி புத்தகப் பண்ணை
எளிய நடை, வலிய கருத்துக்கள், அரிய செய்திகளை, அடி வரை சென்று ஊடுருவும் ஆணிவேர் போல் சென்று ஆய்வு நடத்தியுள்ள...
நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்
நாஞ்சில் நாடன் பன்முகம் கொண்ட படைப்பாளி. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று, 40...
முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
என் வெள்ளிமயில்
தமிழ்த் தென்றல் என்ற உடனேயே நினைவிற்கு வருபவர் திரு.வி.கல்யாண சுந்தரனார். முதல் தலைப்பே நூலிற்கும் பெயராய்...
த.ராமலிங்கம்
கண்ணதாசன் பதிப்பகம்
சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான...
அ.சுகுமாரன்
ஆசிரியர் வெளியீடு
சமண சமயத்தினர் தமிழுக்களித்த நூற்கொடைகள் பல. காப்பியங்கள், இலக்கணங்கள், உரைகள், இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகிய...
சிவக்குமார் பழனியப்பன்
நோட்டியன் பிரஸ்
சொந்த அனுபவங்களாலும், பார்த்த, கேட்ட, படித்த புரிதல்களாலும் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களை இந்நூல் வழியே...
இந்நூலாசிரியர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற நிகழ்வுகள், அந்த நாடுகளில் உரையாற்றிய செய்திகள் சில, ஆன்றோர்கள்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
பழந்தமிழை புதுக்கி, புத்துயிர் தந்து, தமிழுக்கு மறுவாழ்வு தந்தவன் மகாகவி பாரதியார். பாரதியும் தமிழும், பழமும்...
தி.குலோத்துங்கன்
பிரசாந்த் நூலகம்
நாட்டில் சமத்துவம், பொதுவுடைமை சமுதாயம், பாட்டாளி வர்க்க ஆட்சியை பொதுமக்கள் மத்தியில் உருவாக்க முடியும்...
‘எவிடன்ஸ்’ கதிர்
விகடன் பிரசுரம்
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். காவல் துறை வன்முறைகள், ஜாதிய...
ஜி.வித்யபத்மா
எதிர்
பதினைந்து நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். அனைத்து தரப்பு பெண்களையும் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு,...
பேரா.சண்முகசுந்தரம்
காவ்யா
‘தமிழ்க் கா.சு.,’ என்றழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை, ‘எம்.எல்.,’ பட்டம் பெற்ற முதல் பட்டதாரி என்பதால்...
ப.திருமலை
வாசகன் பதிப்பகம்
பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக, பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார்...
முனைவர் சு. சதாசிவம்
செம்மூதாய் பதிப்பகம்
செம்மூதாய்ப் பதிப்பகத்தின், 100வது வெளியீடாக அமைந்துள்ள இந்நூல் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல்...
சி.ஆர்.மஞ்சுளா
தென்றல் நிலையம்
இரணியன் வதைப்படலத்தில் வைணவக் கோட்பாடு, அரங்கனை ஆண்டவள் உள்ளிட்டவற்றை கூறுகிறது...
நிர்மலா மோகன்
வானதி பதிப்பகம்
குடத்தினுள் இட்ட விளக்காக இருப்பவரையும் குன்றின்மேல் வைக்க வல்லவர் இந்நூலாசிரியர். இந்நூலை வாசிக்கும்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
நல்ல உரைநடையுடன் வெளிவந்திருக்கும் நல்லுரைக் கோவை என்னும் நூல், நான்கு தொகுதிகளும் ஒரே பதிப்பாக, 2016ம் ஆண்டு...
சு. சிவசுப்ரமணியன்
காவ்யா பதிப்பகம்
எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி...
வறீதையா கான்ஸ்தந்தின்
நெய்தல் வெளி
தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா...
அ. கோவிந்தராஜ்
வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர்,...
பதிப்பக வெளியீடு
பூம்புகார் பதிப்பகம்
இருண்ட தமிழகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுனர்களை விழிப்புக்கும், வெளிச்சத்துக்கும் அழைத்து...
அ.ச.ஞா., – ராஜம்மாள் அறக்கட்டளை
தமிழுக்காக தொண்டாற்றிய ஞானசம்பந்தனின், நூற்றாண்டு விழா சிறப்பை கூறுகிறது...
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற முடிவு
13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்பதில் அரசு கவனம்; அமைச்சர் ரமேஷ் உறுதி
கோஷ்டியும் இல்லை...கோஷமும் இல்லை! ஆய்வு களத்தில் த.வெ.க., அமைச்சர்கள்
தோல்விக்கான காரணத்தை உங்கள் குடும்பத்தில் தேடுங்கள்; ஸ்டாலினுக்கு சொல்கிறார் முதல்வர் விஜய்
பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.87க்கு விற்பனை
முதல்வர் விஜயை வரவேற்றது ஏன்: காரணம் சொல்கிறார் துரை வைகோ