Advertisement
காந்தலஷ்மி சந்தரமௌலி
வேதபாரதி
குழந்தை வளர்ப்பு பற்றிய நுால். பதின் பருவம் வரை எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை வெல்லும் வழிமுறைகள்...
தெய்வீகன்
விகடன் பிரசுரம்
சுற்றிலும் போடப்பட்ட வேலிக்குள் இருப்பது போன்ற அகதி முகாம் வாழ்வை, புனைகதை போல் விவரிக்கும் நுால்....
நிவேதிதா ரகுநாத் பிடே
விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட்
பாரத பண்பாடு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் நுால். பழங்கால பாரதத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது....
சுவாமி விரூபாக் ஷா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சுவாமி விருபாக் ஷா எழுதிய புத்தகத்தை படித்துப் பார்த்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை விசாரணைக்குழு...
அருள்நிதி எ.செல்லத்தாய் நாதன்
மணிமேகலை பிரசுரம்
எண்ணம் துாய்மையாக இருந்தால், வாழ்க்கை அர்த்தம் உடையதாக அமையும் என உணர்த்தும் நுால். அகங்காரம் இருக்கும் வரை,...
ஆர்.மணிவண்ணன்
நந்தினி பதிப்பகம்
உள்ளத்து மகிழ்ச்சியை வெளிக்கொண்டு வருவதே வாழ்க்கை என்பதை பாடல்களில் வெளிப்படுத்தும் நுால். மாணவர்களின்...
டி.என்.இமாஜான்
மல்டி ஆர்ட் கிரியேஷன்ஸ்
பக்கத்திற்கு ஒரு புதிர் வீதம் நான்கு கட்டங்கள் அமைத்து சொல்லப்பட்டுள்ளன. ஒரு வரிசையிலும் அதற்கு அடுத்த...
செ.அமர்ஜோதி
முல்லை பதிப்பகம்
பதிப்பகத் துறைக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆற்றிய பணிகள் பற்றி உரைக்கும் நுால். பழநியப்ப செட்டியார், முல்லை...
ஸ்ரீதரன்
பொன்மொழி பதிப்பகம்
சங்க கால திணைகளின் இயற்கை வர்ணனைகளை கண் முன் நிறுத்தும் ஆங்கில நுால். சங்க கால மன்னர்களின் செயற்பாடுகளையும்,...
விருத்தாம்பிகை அண்ணாதுரை
பல்வேறு நுால்களிலும், இதழ்களிலும் படித்த தகவல்களை தேர்வு செய்து தொகுத்து தரும் பல்சுவை நுால். பக்தி,...
செந்தமிழ்ச் செழியன்
சொந்தம் பப்ளிஷர்ஸ்
பிள்ளைகளால் பிரச்னையா, பிள்ளைகளே பிரச்னையா என்ற பொருளில் அமைந்து உள்ள நுால். கருத்தியல், பிரச்னை,...
பேராசிரியர் இராஜமோகன்
சஞ்சீவியார் பதிப்பகம்
சுயமாக வாழும் வாழ்வியல் தத்துவத்தை முன்னிறுத்தி, தகுந்த உதாரணங்களுடன் படைக்கப்பட்ட நுால். திருவாசகம்,...
ப. வீரராகவன்
பாரத நாடு குறித்த 100 முக்கிய குறிப்புகளுடன் உலக மக்களுக்கு வேண்டிய தத்துவங்களை, பக்தி பாடல் வரிகளுடன் இணைத்து...
டி.வி.சங்கரன்
மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அடிப்படையான கேள்விக்கு விளக்கம் தரும் நுால். மனிதன் பிறந்து, வளரும்போது...
ப.திருமலை
மண், மக்கள், மனிதம் வெளியீடு
சமூகத்தின் தேவைகளையும், சமூகம் எதிர்கொள்ளும் அவலங்களையும் தெளிவுப்படுத்தும் நுால். சக மனிதனுக்கு மதிப்பு...
சி.கலாதம்பி
‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற, ‘மறக்க முடியுமா!’ தொடர், இப்போது புத்தகமாக வந்துள்ளது....
வீணை மைந்தன்
நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய நினைவுகள், அவரை சந்தித்து உரையாடி சேகரித்த செய்திகள், பிரபல வார இதழ்களில் வெளியான...
டாக்டர் பொற்கோ
பூம்பொழில்
மொழி கற்பதை சிக்கலாக்கி, சமுதாயங்களை சிதைக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய...
வ.ராயப்பன்
காவ்யா
மனிதர்கள் இலக்கை அடைவதற்கான வழிகளைக் காட்டும் நுால். கிடைப்பதை விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்வது நிம்மதியைக்...
முனைவர் பெ.ராஜேந்திரன்
மகா வெளியீடு
ஒவ்வொரு காலகட்டத்திலும், அவசியத்திற்கு ஏற்ப தகவல் தொடர்பு மாறி வருவதை அலசி ஆராயும் புத்தகம். தகவல் தொடர்பு...
கணேஷ் பாரத்
பொது வாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை, இனிய கருத்துக்களில் வெளிப்படுத்தும்...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
தொழில்நுட்பம் வளராத காலத்திலும் தனித்திறமையால் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்கள் பற்றி 160...
சீத்தலைச் சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
அரசியல் ஆளுமைகள், ஆன்மிகவாதிகள் அனுபவ பிழிவும், மருத்துவ குறிப்புகளும் கொண்ட நுால். சொத்து சேர்ப்பதில் போதும்...
மன்னை சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பேசத் தெரிந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய நுால். ராமாயண விழா கட்சியின்...
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரிகள் கவர்னரால் நியமனம்
டூவீலர் மோதி ஒருவர் பலி
புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? கர்நாடகா அரசியலில் பரபரப்பு Karnataka Politics Siddaramaiah
135 கோடியில் ரயில் முனையம்... பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை...
தினமலர் எக்ஸ்பிரஸ்