Advertisement
மாலினி அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
பத்து சிறுகதைகள், இரண்டு சிறுவர்கதைகள், ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். வார, மாத இதழ்களில் வெளிவந்து...
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே...
லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது....
பொறிஞர் ப.நரசிம்மன்
அரசு பணியில் உள்ள அடிப்படை விதிகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை...
சோம வீரப்பன்
கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட்
வாய் சொல்லில் வீரர், யாருக்கு உதவக்கூடாது, சொந்த காலில் நிற்பது, கடல் கடந்து பொருள் ஈட்டுவதன் தேவை, யாரை எதற்கு...
அருள்நம்பி
நர்மதா பதிப்பகம்
மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை. காந்தியின் அமுத மொழிகளை அனைத்து...
பதிப்பக வெளியீடு
நக்கீரன் பதிப்பகம்
இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் ராஜிவ் கொலை பின்னணியில், பல உறுத்தலான காட்சிகள் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளன....
இதயம் கோ.சுப்பிரமணியன்
சூர்யா பிரின்ட் சொலுாசன்ஸ்
கந்தர்வ கான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், தியாகராஜப் பெருமானை துதிக்கையில், ‘பட்டினி, பிணி, மூப்பு...
சாந்தகுமார்
அறம் பதிப்பகம்
நடிகர் ஆர்யா, இரு கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சமகால அரசியல், ஜாதி, வன்முறையால் சராசரி மனிதன்...
துளசி பாக்கியவதி
அனிச்சம் வெளியீடு
பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன் மனைவியின் பண்பு நலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அனுபவத் தொகுப்பு நுால். நிறை...
ஜனனி ரமேஷ்
தடம் பதிப்பகம்
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது....
அபிநவம் ராஜகோபால்
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில்...
சுரேஷ்வரன்
பாரதி புத்தகாலயம்
சினிமாவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் திரைக்கதை உள்ளது. ஒரு வலுவான கதையை, திரைக்கதை தான்...
அ.பிச்சை
கபிலன் பதிப்பகம்
திரைப்பட வரலாற்றை உள்வாங்கிய அனுபவ வெளிப்பாடாக மலர்ந்துள்ள நுால். தொண்ணுாறுகளில் தமிழ் சினிமா வளர்ந்த...
ரவி வல்லூரி
ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ்
தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை துணை கொண்டு மனதை பக்குவப்படுத்தும் வழிமுறைகளை, 50 அத்தியாயங்களில்...
சி.தெ.அருள்
பொன்மொழிகள் என்றாலே, மெத்த படித்த மேதாவி, சான்றோர், ஞானிகளின் மொழியாக இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை...
ஜெயமோகன்
தன்னறம் நுால்வெளி
பிறக்கும் குழந்தையை, குருவாக பாவித்து எழுதப்பட்டுள்ள நுால். நெகிழ்ச்சி தருகிறது. மழலை உலகில் கற்றுக்கொள்ள...
விகடன் பிரசுரம்
பொது தகவல் களஞ்சியமாக வந்துள்ளது, விகடன் இயர்புக். கடந்த ஆண்டு, உலகம் முழுதும் நடந்த முக்கிய நிகழ்வுகள்...
பாவலர் மலரடியான்
சஞ்சீவியார் பதிப்பகம்
அரசியல்வாதிகள், ஆன்மிக அறிஞர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகளில்...
உடுமலை முத்து
கலைஜோதி நாடக மன்றம்
கோவை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் ரகசியம், டைப்பிஸ்ட் பூங்காவனம், வீட்டுக்குள் ஒரு சினிமா...
கே.பரமசிவம்
ஆசியவியல் நிறுவனம்
சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம்,...
அப்சல்
இருவாட்சி
ஹிந்தி நடிகர் தர்மேந்திரா பற்றிய நுால். அவருடன் பணியாற்றிய, நடிகர்கள், நடிகையர்,...
ராஜ் கவுதமன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால்....
சிங்கம்பட்டி பெ.மாடசாமி
அரசு பணி அனுபவம் சுவாரசியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பணி காலத்தில்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்