Advertisement
மா.அமரேசன்
மேன்மை வெளியீடு
துாய மனத்துடன் மனிதர்கள் வாழ்வதற்குப் பெரிதும் உதவும் நுாலிது. உடலாலும், நாக்காலும், மனதாலும் மனிதன்...
ஏ.ஜி. எத்திராஜூலு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த...
ஏகவன்
அமானி பப்ளிகேஷன்ஸ்
‘உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும்...
ஜெகாதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
மானுட வாழ்வில் மகத்தான சாதனை செய்தவர் பலர். அவருள்ளும் இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், 28...
ரா.கார்த்திக் நாராயணன்
சாகித்திய அகாடமி
யுனெஸ்கோவின் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில், இந்தியாவின் தோட மொழியும் உள்ளது. நீலகிரியை...
பாத்திமா மைந்தன்
தினத்தந்தி
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஒரு நெறியையே மார்க்கம் என்பர். இக்கருத்தை உறுதிப்படுத்தும்...
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா
குமரி நாட்டில் சமணம் கள ஆய்வு செய்து, தரவுகளைத் திரட்டி, ஒரு நுாலை வெளியிடுதல் பகீரதப் பிரயத்தனம். ஆசிரியர்...
முனைவர் கா.அய்யப்பன்
கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள...
கே.எம்.முகம்மத்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு எப்படி எல்லாம் உள்ளது என்பதை திருக்குர்ஆன் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது....
அலமேலு கிருஷ்ணன்
சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல்...
புலவர் இரா.நாராயணன்
வனிதா பதிப்பகம்
திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி...
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள்...
நவீனா அலெக்சாண்டர்
அந்தாழை
இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட வாழ்க்கையில் அன்பையும் பண்பையும் மிதித்துக்கொண்டு அகங்காரமும்...
அப்துற் – றஹீம்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
எல்லா நபிமார்களையும் இறைவனே அனுப்பி வைத்த போதினும், அவர்களின் ஷரீஅத்துகள் காலங்களுக்கு ஏற்றபடி வெவ்வேறாக...
ப.ஜீவகாருண்யன்
நிவேதிதா பதிப்பகம்
சித்தார்த்தரின் வாழ்க்கையையும், அவர் மக்களுக்கு உரைத்துச் சென்ற கருத்துக்களையும், புதிய தத்துவங்களையும்...
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி
ஆசிரியர் வெளியீடு
திருக்குர்ஆன் வசனங்களையும், இந்நூலில் இடம் பெற்று இருக்கும் மொழிபெயர்ப்பையும் ஒருங்கே நோக்கும் அரபிக்...
ஜெயமோகன்
கிழக்கு பதிப்பகம்
ஒருவர் ஒரு நாளில் நடந்து செல்லும் தொலைவுக்கு ஒன்று என, அறநிலைகளை சமணர்கள் அமைத்தனர் என்பது வரலாறு. உண்மையில்...
ஜமாலன்
நிழல்
தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக...
மு.ஞா.செ.இன்பா
பந்தள பதிப்பகம்
விவிலிய நீதிமொழிகளின் மொழிபெயர்ப்பாக எழுந்த இந்நூல், இறையியல், தத்துவம், மெய்யியல், நட்பியல் என, பல துறைகளின்...
முனைவர் இ. எலியாஸ்
மனிதனை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் சமயங்கள் தோன்றின. சமயங்கள் அந்தந்த மதக் கொள்கைகளை கொண்டு...
அ. மார்க்ஸ்
பிரக்ஞை
ஜாதி, வருணம், தீண்டாமை ஆகியன குறித்து காந்திஜியின் கருத்துகளாக தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சில தவறான...
இல.கோவிந்தசாமி
அலைகள் வெளியீட்டகம்
-...
ரவி வைத்தீஸ்வரன்
இந்திய சமூக வரலாற்றில் சமயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமயம், ஜாதி ஆகியவற்றைக் குறித்த பாடத்துறையோ,...
பேராசிரியர் ஜானசந்திர ஜான்சன்
கீர்த்தனா பதிப்பகம்
கிறிஸ்தவ சமயம் பரப்ப, ஐரோப்பாவில் இருந்து, இந்திய பகுதிகளுக்கு வந்தவர்கள் பற்றிய குறிப்பு புத்தகங்கள் பல...
தமிழும் ஈழமும் கடந்து வந்த வரலாற்றுச் சோதனைகள்!
குமரிக் கண்ட வெண்பா
பிரதோச வழிபாடு
சாவித்ரிபாய் புலே
முல்லா கதைகள்
தோழர் நல்லகண்ணு