Advertisement
மதுரை இளங்கவின்
காவ்யா
இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர்...
கே.எஸ்.சுப்பராமன்
வேமன் பதிப்பகம்
இந்தியாவில் மக்கள் என்று தோன்றினர் என்பதையும், அவர்களிடம் இறைவணக்கம் எப்போது தோன்றியது என்பதையும் அறிய...
ஏவி.எம்.நசீமுத்தீன்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
சமயங்களும், அதன் சித்தாந்தங்களும் மனிதனுக்கு வழிகாட்ட வந்தன. ஆனால், காலத்தின் மாற்றங்களை ஏற்று...
வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் மீடியா
இன்றைய காலச் சூழலில் மனிதனுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. அறிவியல்,...
கா.ஸ்ரீ.ஸ்ரீ
சாகித்திய அகாடமி
உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரச வாழ்க்கையைத்...
முனைவர் கா.அய்யப்பன்
பிரமாண்டமான விருட்சத்தைப் போன்றது பவுத்தம். பல படிமங்களைக் கொண்டது.பவுத்தம் உலகம் பரவிய சமயமாக இருந்த...
மா.அமரேசன்
மேன்மை வெளியீடு
துாய மனத்துடன் மனிதர்கள் வாழ்வதற்குப் பெரிதும் உதவும் நுாலிது. உடலாலும், நாக்காலும், மனதாலும் மனிதன்...
ஏ.ஜி. எத்திராஜூலு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த...
ஏகவன்
அமானி பப்ளிகேஷன்ஸ்
‘உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும்...
ஜெகாதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
மானுட வாழ்வில் மகத்தான சாதனை செய்தவர் பலர். அவருள்ளும் இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், 28...
ரா.கார்த்திக் நாராயணன்
யுனெஸ்கோவின் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில், இந்தியாவின் தோட மொழியும் உள்ளது. நீலகிரியை...
பாத்திமா மைந்தன்
தினத்தந்தி
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஒரு நெறியையே மார்க்கம் என்பர். இக்கருத்தை உறுதிப்படுத்தும்...
கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள...
கே.எம்.முகம்மத்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு எப்படி எல்லாம் உள்ளது என்பதை திருக்குர்ஆன் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது....
அலமேலு கிருஷ்ணன்
சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல்...
புலவர் இரா.நாராயணன்
வனிதா பதிப்பகம்
திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி...
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள்...
நவீனா அலெக்சாண்டர்
அந்தாழை
இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட வாழ்க்கையில் அன்பையும் பண்பையும் மிதித்துக்கொண்டு அகங்காரமும்...
அப்துற் – றஹீம்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
எல்லா நபிமார்களையும் இறைவனே அனுப்பி வைத்த போதினும், அவர்களின் ஷரீஅத்துகள் காலங்களுக்கு ஏற்றபடி வெவ்வேறாக...
ப.ஜீவகாருண்யன்
நிவேதிதா பதிப்பகம்
சித்தார்த்தரின் வாழ்க்கையையும், அவர் மக்களுக்கு உரைத்துச் சென்ற கருத்துக்களையும், புதிய தத்துவங்களையும்...
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி
ஆசிரியர் வெளியீடு
திருக்குர்ஆன் வசனங்களையும், இந்நூலில் இடம் பெற்று இருக்கும் மொழிபெயர்ப்பையும் ஒருங்கே நோக்கும் அரபிக்...
ஜெயமோகன்
கிழக்கு பதிப்பகம்
ஒருவர் ஒரு நாளில் நடந்து செல்லும் தொலைவுக்கு ஒன்று என, அறநிலைகளை சமணர்கள் அமைத்தனர் என்பது வரலாறு. உண்மையில்...
தமிழகம், தமிழ் இலக்கியம், திருச்சபை, கிறிஸ்தவம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புகளை விளக்குகிறது...
ஜமாலன்
நிழல்
தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக...
வன்முறை வழக்கில் 33 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு Bihar Court Conviction
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சனாதனம் வேறு, கடவுள் நம்பிக்கை வேறு: திருமாவளவன் Thirumavalavan
மதுக்கடைகள் மூடியது வெற்று விளம்பரம் Tvk
சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை CBSE OMS Meth
இனி அடிக்கடி மக்களை முதல்வர் விஜய் சந்திப்பார் CM Vijay TVK MK Stalin Ministe rNirmalKumar