Advertisement
ஜெய்ராம் ரமேஷ்
காலச்சுவடு பதிப்பகம்
பிரபல கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ‘முகில் மீது தனியாய் திரிந்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையுடன்...
பா.சு.ரமணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை;...
எஸ்.ரஜத்
நிறமும், அழகும் கடவுள் நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் தான் நிறம், அழகைத் தாண்டி, நல்ல குணத்தால்...
விஜயலெட்சுமி மாசிலாமணி
மணிமேகலை பிரசுரம்
சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய புத்தகம். இந்திய – சவுதி அரேபிய உறவின் வரலாறு, அங்கு வாழும்...
எல்.முருகராஜ்
கட்சி பேதமில்லாமல் எல்லார் உதடுகளும் உச்சரிப்பது, எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க, ஓர் அரசு ஊழியர்...
இனியன் கிருபாகரன்
இனியன் பதிப்பகம்
ஜெய்சங்கர் என்னும் திரைக் கலைஞனின் முழுப் பரிமாணமும் வெளிப்படும் வகையில் படைக்கப்பட்டுள்ளது....
பா.கண்ணன்
அகலன் வெளியீடு
கம்பளத்து நாயக்கர்கள் இனவரைவியல் குறித்துப் பேசும் நுால். கம்பளத்தார் வரலாறு, வாழ்வியல் சடங்குகள், மரபு...
ம. கணபதி
மணிவாசகர் பதிப்பகம்
ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும்...
ந.முருகேச பாண்டியன்
டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில்...
டி.பத்மநாபன்
தி ரைட் பப்ளிஷிங்
விக்கிரமாதித்தன் என்று அடையாளம் காணப்பட்ட, இரண்டாம் சந்திரகுப்தரின் வாழ்வை அழகியல் உணர்வுகளோடு வரலாற்று...
முனைவர் கல்யாணி பிரபாகரன்
காவ்யா பதிப்பகம்
மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன....
சாவி
நர்மதா பதிப்பகம்
மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு...
சிவ.இராஜேஸ்வரி இராசா
பார்த்திபன் பதிப்பகம்
சிவன் அடியார்களின் பக்தியும், தொண்டும் சிறப்பாக கதை வடிவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாற்றையும்...
டி.கே.எஸ். கலைவாணன்
பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும்...
நீதிபதி மு.புகழேந்தி
செல்லம் அன் கோ.,
பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பெருங்காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஐந்து காண்டங்கள், 1,384 பாடல்களில்...
கு.பாலசுந்தரி
மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோரின் அனுபவங்களால் கவரப்பட்டு, இந்த நுாலை எழுதியதாக கூறியுள்ளார்....
சித்தார்த்தன்
கண்ணப்பன் பதிப்பகம்
ஆங்கிலேயருக்கு அடிமை ஆக மாட்டோம் என்று கொதித்து போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், சிவகங்கைச்சீமை மன்னருக்கு...
குன்றில் குமார்
செந்தமிழ் பதிப்பகம்
உலக சரித்திரத்தில் வீர சாகசங்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர், மாசி டோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர்....
கே.வி.எஸ்.மருதுமோகன்
வானதி பதிப்பகம்
சிவகங்கைச் சீமையின் முதல் அரசர் சசிவர்ணத்தேவர் வரலாற்றை சான்றுகளுடன் விளைக்கும் நுால். 18ம் நுாற்றாண்டின்...
அ. இராகவன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தமிழர்கள் உலகம் முழுக்கவும் பரவி வாழ்வதை விளக்கும் நுால். இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமான தொடர்பு,...
சு.சண்முகசுந்தரம்
அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின்...
லேனா தமிழ்வாணன்
நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால்....
சைரஸ் மிஸ்திரி
சாகித்ய அகடமி
பார்சி இன மக்களின் இறப்பு சடங்கை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நாவல். கதைசொல்லி கூற்றில் நகர்கிறது. இறந்தவர் உடலை...
முகிலை இராசபாண்டியன்
கோவன் பதிப்பகம்
ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த...
அ.தி.மு.., விடம் 40 தொகுதிகள்! கேட்கிறார் பா.ஜ., கோயல்
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கிறது தினமலர்
இந்திய அணி இரண்டாவது வெற்றி * அரைசதம் விளாசினார் ஷைபாலி
கம்யூ.-இந்து முன்னணி மோதல் சூழல்; தடியடி நடத்திய கலைத்த போலீஸ் lenin statue
வங்கதேச கலவரங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து: அசாம் முதல்வர் எச்சரிக்கை Himanta Sharma on Bangl
முன்னறிவிப்பும் இல்லை! மாற்று வழியும் இல்லை! முடங்கிய திருச்சி சாலை