Advertisement
குன்றில் குமார்
அழகு பதிப்பகம்
இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ,...
உமாதேவி பலராமன்
நந்தினி பதிப்பகம்
காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக...
அவ்வை மு.ரவிக்குமார்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி...
டி.வி.சதாசிவ பண்டாரத்தார்
ஜீவா பதிப்பகம்
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால்...
ஜி.வி.ரமேஷ்குமார்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின்,...
இரா.ரவி
வானதி பதிப்பகம்
கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின்...
நெல்லை எஸ்.எஸ்.மணி
ஆசிரியர் வெளியீடு
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி, இதற்கு முன் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்த நுால், அவற்றிலிருந்து...
ஜெயசூர்ய குமாரி
சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ்
சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில், 20 வயது இளைஞர்கள் சமூக வலைதள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்து...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றனர். ஆனால், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சாதனையாளராகத் திகழ்பவர்கள்...
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை...
நா.பாஸ்கரன்
ஜாஸிம் பப்ளிகேஷன்ஸ்
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வினோபா, ஒழுக்கம் நிறைந்த சீலர். சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த அறிவும்,...
கடைச்சங்க காலத்திற்கு பின் துவங்கி, கி.பி., 17ம் நுாற்றாண்டின் துவக்கம் வரையில், பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த,...
அவ்வை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம்
காலங்கள் கடந்து போயினும் பாரதியார் பாடல்களின் வாசம் உலகெங்கும் வானளாவி நித்தியமாய்க் கமழ்ந்து...
அவ்வை சு.துரைசாமி
இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயம், அகழ்வு ஆய்வுகள் கொண்டு ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படுகிறது. சேரர் வரலாறு...
எஸ். ராதாகிருஷ்ணன்
வாழ்தல் – நம், ‘கை’யில் இருப்பதால் தான் அதற்கு, வாழ்க்கை’ என்று பெயர் வைக்கப்படுகிறது என்பார் ஏர்வாடியார்....
டாக்டர் ஆர்.பாண்டியராஜன்
கற்பகம் புத்தகாலயம்
இந்நுால், பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் மலர்ந்ததை சொல்லும் சுயசரிதை. ஆரம்ப அத்தியாயங்கள்...
சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில் இருபது வயது இளைஞர்கள் சமூக வலைத்தள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள்...
முனைவர் ஆ.ரேவதி
காவ்யா
இந்திய சமூகத்தில், ‘வேற்றுமை பார்க்கும் பண்பு’ ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை....
கே.பி.ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என சினிமாவில் பாடியதுடன்...
சிவரஞ்சன்
மெட்குரிசன் பப்ளிகேஷன்ஸ்
அலெக்சாண்டர், உலகத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளை தன் ராஜ தந்திரத்தாலும், மாவீரத்தாலும்...
புலவர் சி.வெய்கை முத்து
நுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்....
டி.வி.பாலகிருஷ்ணன்
ஓல்டு மெட்ராஸ் பிரஸ்
எத்தனையோ பேர் பாகவதர் என்ற பட்டத்தைப் பெற்றாலும், பொதுவாக பாகவதர் என்றால் தியாகராஜ பாகவதர் ஒருவர் என்ற...
டாக்டர் எச்.வி.ஹண்டே
வசந்தா பதிப்பகம்
திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் கோவில்,...
செல்லப்பா
அனிதா பதிப்பகம்
சீர்திருத்தம், சமதர்மம், பகுத்தறிவு என்றெல்லாம் பலரும் மேடையில் பேசுவர். அவற்றைத் தம் வாழ்வில்...
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
அதிமுக-பாஜ கூட்டணி 210 சீட் வெல்லும்: பழனிசாமி ADMK Rule EPS 210 Seats victory
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் கரையை ...
கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு!
அதிர்ந்தது பூடான்: அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்
தினமலர் மதியம் 2 மணி செய்திகள் 08 SEP 2025