Advertisement
குடந்தை பாலு
ஜீவா பதிப்பகம்
அம்பேத்கரின் வாழ்க்கை குறிப்பு பற்றி சுருக்கமாக எழுதப்பட்ட நுால். மூன்று பகுதிகளாக, 22 சிறு தலைப்புகளின் கீழ்...
மிகையீல் நைமி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
கவிஞர் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை, மலையாளத்திலிருந்து தமிழுக்கு பெயர்த்துள்ளார் கவிஞர் சிற்பி. லெபனான்...
சா. கந்தசாமி
சாகித்ய அகடமி
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி வெளிவந்துள்ள நுால். அவரது, வாழ்வு,...
சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
‘தேசியம் எனது உடல், தெய்வீகம் என்பது உயிர்’ என, முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொற்பொழிவு களைத்...
கே.மகாலிங்கம்
மூன்றெழுத்து பதிப்பகம்
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன்...
சீனி.வேங்கடசாமி
கன்னட பகுதியில் இருந்து வந்த சமணர் களப்பிரர், சேர, சோழ, பாண்டியர்களை வென்று தமிழகத்தை ஆண்டனர். ஆனால், இத்தகவல்...
பட்டிமன்றம் ராஜா
கவிதா பப்ளிகேஷன்
இந்நுாலில், ‘பூர்ணிமா’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது யார் என ஆவலைத் துாண்டும் வகையில், 24 அத்தியாயங்கள்...
ஸ்ரீ சிதம்பரம்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
நேதாஜியின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. நாட்டுப்பற்று மிக்க அவர், ஆங்கிலேய அரசு தந்த கடுமையான சோதனைகளை பல...
நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பப்ளிஷர்ஸ் ஹவுஸ்
ஹோமோ டியஸ் என்றால், லத்தீன் மொழியில் மனித கடவுள் என்று பொருள். வருங்காலத்தில் உலகின் நிலை எப்படி இருக்கும்...
இராம.மெய்யழகன்
இன்றைய உலகிற்கு ஏற்ற விதை புத்தகங்கள். அந்த வகையில், ‘தேசத் தந்தை மகாத்மா காந்தி’ என்ற புத்தகம், இன்று மற்றும்...
ஜெ.கமலநாதன்
குமரன் பதிப்பகம்
முண்டாசுக் கவி, மகா கவி, புரட்சிக் கவி என்றெல்லாம் சொல்லும்போதே நமக்குள் துடிப்பு கிளம்பும்! பாரதியைப் பற்றி...
குன்றில் குமார்
அழகு பதிப்பகம்
இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ,...
உமாதேவி பலராமன்
நந்தினி பதிப்பகம்
காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக...
அவ்வை மு.ரவிக்குமார்
தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி...
டி.வி.சதாசிவ பண்டாரத்தார்
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால்...
ஜி.வி.ரமேஷ்குமார்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின்,...
இரா.ரவி
வானதி பதிப்பகம்
கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின்...
நெல்லை எஸ்.எஸ்.மணி
ஆசிரியர் வெளியீடு
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி, இதற்கு முன் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்த நுால், அவற்றிலிருந்து...
ஜெயசூர்ய குமாரி
சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ்
சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில், 20 வயது இளைஞர்கள் சமூக வலைதள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்து...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றனர். ஆனால், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சாதனையாளராகத் திகழ்பவர்கள்...
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை...
நா.பாஸ்கரன்
ஜாஸிம் பப்ளிகேஷன்ஸ்
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வினோபா, ஒழுக்கம் நிறைந்த சீலர். சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த அறிவும்,...
கடைச்சங்க காலத்திற்கு பின் துவங்கி, கி.பி., 17ம் நுாற்றாண்டின் துவக்கம் வரையில், பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த,...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.