Advertisement
ஆர்.சி.மதிராஜ்,
தமிழ் திசை
‘திரைப்படக் கவிஞர்கள் தாங்கள் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தங்கள் சிந்தனைக் கேற்ப பாடலாக வடித்தார்கள்....
ப.லட்சுமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
லட்சக்கணக்கான வாசகர்களால் நேசிக்கப்படும், ‘தினமலர்’ -வாரமலர் கதாநாயகனான அந்துமணி பற்றி ப.லட்சுமி எழுதி...
கே. சந்தானராமன்
பூங்கொடி பதிப்பகம்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், ஆழித்தேரோடும் திருவாரூரைச் சேர்ந்தவர். அன்னபூரணி...
ஜே.ஜெகத்ரட்சகன்
சாகித்திய அகாடமி
பெருஞ்சித்திரனார் பள்ளிப் பருவம் துவங்கி, இறுதிக் காலம் வரை தமிழ் மீது தீராத காதல் கொண்டு இயங்கியதை...
இந்திரா பார்த்தசாரதி
கவிதா பப்ளிகேஷன்
ராமானுஜரின் எண்ணங்கள் சம காலச் சிந்தனைக்கு மிகவும் பொருந்தி வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு...
புலவர் செ.இராசு
வேலா வெளியீட்டகம்
திருமந்திரம் உரைக்கும் தமிழ் மண்டலம் ஐந்து என்பதில் ஒன்றாக சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டுடன், கொங்கு நாடும்...
ஆண்டாள் பிரியதர்ஷினி
ழகரம் வெளியீடு
மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை...
இதயக்கனி விஜயன்
இதயக்கனி பிரசுரம்
 எம்.ஜி.ஆர்., புகழ் உச்சிக்கு செல்ல அவர் கொடுத்த விலை சாதாரணமல்ல என்று கூறும் ஆசிரியர், அவரது நற்பண்புகளை...
குகன்
வானவில் புத்தகாலயம்
மர்லின் மன்றோ என்றதும், பாவாடை காற்றில் பறக்க, ஒரு கையால், அதை தடுத்தபடி, மற்றொரு கையால், பறக்கும் முத்தம்...
திண்டுக்கல் கி.ரவீந்திரன்
ஸ்ரீமத் யோகர்
பொதிகை மலையின் புண்ணியச் சாரலில் மதுரையில், 80 ஆண்டு களுக்கு முன் ஸ்ரீபூர்ணானந்தர் அவதரித்தார். ராக்காடி பாபா...
டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி
ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட்
சுய சரிதம் பல படித்திருக்கிறோம்; ஆனால் தன் மனைவியின் வரலாற்றைத் தனது சுயசரிதமாக எழுதி இருப்பவர் டாக்டர்...
முனைவர் இளசை சுந்தரம்
விஜயா பதிப்பகம்
வரலாறு என்பது வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல; சாதனைகளை, சேவைகளைத் தந்து போனவர்களின் தொகுப்பு. இந்நுால்,...
டி.கே.எஸ். கலைவாணன்
வானதி பதிப்பகம்
தமிழகத்தில் அவ்வையார் என்றால் டி.கே.ஷண்முகம். டி.கே.ஷண்முகம் என்றால் அவ்வையார் என்று மிக ரத்தினச் சுருக்கமாக,...
ராணிமைந்தன்
கலைஞன் பதிப்பகம்
தன் பணிக்காலம் முழுவதையும், ஒளி, ஒலி ஊடகங்களுடன் தன்னை இணைத்து, ஊடகங்களை கல்விக்காகவும், அறிவியல்...
அ.கே.இதயசந்திரன்
கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட்
மூவேந்தர்களில், சோழர்களின் காலம் ஆன்மிகத்தின் பொற்காலம். கோவில்கள், இசை, நாடகங்கள், இலக்கியங்கள், செப்புத்...
ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
வசந்தா பதிப்பகம்
தமிழ் இலக்கிய துறைகள் தோறும் தம் தடம் பதித்து, மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றும் தரமான இலக்கியங்களை...
ராணி மைந்தன்
ராம்கோ குழுமம்
கவிதை எழுதுபவன் அனைவரும் கவிஞன் அல்ல; எவன் வாழ்க்கைக்காக கவிதை எழுதுகிறானோ, அவனே கவிஞன் என, பாரதியார்...
ராஜாராம்
பீஷ்மர்... பிறக்கும்போது தேவவிருதன்; வாழும்போது பீஷ்மர்; இறக்கும்போது பிதாமகர்.அவர் ஒரு தனிமனிதரல்ல;...
பூ.விஜயா
தமிழ் மொழியின் ஆழம், புலமை ஆகியவற்றால், தமிழுக்கு பெருமை சேர்த்த பெருந்தகையாளர்களில் நடராசனார் ஒருவர்....
வீ.பா.கணேசன்
விகடன் பிரசுரம்
இந்திய சினிமா உலகின் அசைக்க முடியாத மனிதர் பிதாமகன், பால்கே. வங்கத்து மக்களின் வாழ்க்கை வரலாற்றை...
முனைவர் நல்லூர் சா.சரவணன்
சைவ சித்தாந்தப் பெருமன்றம்
ஒரு நுாற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் சிவயோகி மா.இரத்தினசபாபதி பிள்ளை. சிவராஜ யோகத்தில், 40 ஆண்டுகள் இருந்து...
சிவபாரதி
அருணா பப்ளிகேஷன்ஸ்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் வீரப் பெண்மணி என்ற பெயருக்கும்,...
ஏவி.எம்.சரவணன்
தினத்தந்தி
தமிழ் திரைப்பட தயாரிப்பு துறையில், ஜாம்பவனாக விளங்கிய, ஏவி.எம்.நிறுவனத்தின், ஏவி.எம். சரவணன், தன், 60 ஆண்டு...
ஓ.ஹென்றி பிரான்சிஸ்
வாடிவாசல் பதிப்பகம்
‘காகதிய பேரரசு – தெலங்கானா மன்னர்களின் வீர வரலாறு’ என்னும் இந்நுாலில், 10 இயல்களின் வாயிலாக செய்திகள் தொகுத்து...
கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?
காந்தியும் சுற்றுச்சூழலும்
திருமால் தீந்தமிழ் பாசுரங்கள்
நியாயங்கள் சாவதில்லை
40 நாட்கள்
நல்லதே நடக்கும்