Advertisement
பி. ஆர். மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
பிரிட்டிஷ் ஆட்சி கால ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஆங்கிலேயர் வருமுன்பே உன்னதமாக விளங்கிய இந்திய பாரம்பரியக்...
முனைவர் எஸ்.சாந்தினிபீ
விஜயா பதிப்பகம்
வரலாற்று ஆதாரங்களுடன் தேவரடியார் பற்றிய தகவல்களை தேடும் ஆய்வு நுால். கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை தேடி...
புலவர் சுப்பு.லட்சுமணன்
மணிவாசகர் பதிப்பகம்
வீரமாமுனிவர் காலம் தொட்டு, அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் வரை இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த...
முத்தாலங்குறிச்சி காமராசு
காவ்யா
உலக நாகரிகங்கள், பண்பாடுகள் ஆற்றங்கரையை ஒட்டியே வளர்ந்தன. ஆற்றைப் புனிதமாகக் கருதும் போக்கு தொன்றுதொட்டு...
டாக்டர் ராபர்ட் கால்டுவெல்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்
மொழி, தொல்லியல் ஆய்வாளர், மானுடவியலாளர், சமய போதகர் எனப் பன்முகம் கொண்ட அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஏழை மக்களின்...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
பிரமிடு வடிவ அமைப்பின் சிறப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். கோபுர கலசம் போல், பிரமிடுஅமைப்பை வீட்டில்...
சா.திருமலை கமலநாதன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புகழ்பெற்ற வேலுார் கோட்டை பற்றிய வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு நுால். அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது....
முனைவர் இரா.இராமகிருட்டினன்
நர்மதா பதிப்பகம்
சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால்....
டாக்டர் மு.ராஜேந்திரன்
அகநி
ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப்...
அமுதன்
உலகம் முழுதும் வரலாற்றில் தமிழர்கள் பதித்துள்ள தடயங்களை, கூர்ந்து நோக்கி பெருமை மிக்க செயல்களை எடுத்து...
மு. கோபி சரபோஜி
பாளையம் – பாலாமு என்ற தெலுங்கு சொல்லுக்கு, ராணுவ முகாம் என்று பெயர். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள்...
மு.நீலகண்டன்
கனிஷ்கா புத்தக இல்லம்
உலக சமயமாக உருவெடுத்து பரவிய பவுத்தம், பாண்டிய மண்டலத்தில் வளர்ச்சி பெற்றதை ஆய்வு செய்துள்ள நுால். ஐந்து...
பதிப்பக வெளியீடு
மணிமேகலை பிரசுரம்
உடுமலை என்ற ஊரைப் பற்றிய தகவல்கள் நிரம்பிய நுால். அவ்வூரின் பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில்...
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு...
எம்.குமார்
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு...
ஆர்.சி.சம்பத்
அருணா பதிப்பகம்
இந்தியாவுக்கு, கி.மு., 500 முதல் கி.பி., 1300 வரை வந்த, ஆறு வெளிநாட்டு பயணியர் எழுதிய குறிப்பு தான் இந்நுால். அப்போதைய...
பண்டைய தமிழர் ஆட்சிக் காலத்தில் கட்டடக் கலையும் அழகுணர்ச்சியும் சிறந்து விளங்கியிருக்கின்றன என்பதை சங்க கால...
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய...
செந்தமிழ்த்தாசன்
இளைஞர் இந்தியா புத்தகாலயம்
மாட்சிமை பெற்ற மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய நுால். பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற 96...
வி.என். சாமி
ஆசிரியர் வெளியீடு
முழுக்க முழுக்கக் கடற்போர் பற்றியே குறிப்பிடுகிறது இந்த நுால். கடற்படையின் தோற்றம், போர்க்கப்பலின்...
நாஞ்சில் நாரண.தொல்காப்பியன்
ஆசியவியல் நிறுவனம்
திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன்,...
குன்றில் குமார்
தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை...
நா.இராசசெல்வம்
செம்பியன் சேரன் பதிப்பகம்
புதுச்சேரியை, ‘பிரஞ்சு கலாசாரத்தின் ஜன்னல்’ என, இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார்....
சீத்தலைச் சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித்...
எல்கின் சாலையிலிருந்து தைவான் வரை
தெரிவு
நட்பைப் போற்றுவதற்கு பழகுவோம்!
நமது இதயங்கள்
முத்தொள்ளாயிர மோகனம்
கிழிக்கப்படாத கடிதங்கள்