Advertisement
ஆர்.சி.சம்பத்
அருணா பதிப்பகம்
இந்தியாவுக்கு, கி.மு., 500 முதல் கி.பி., 1300 வரை வந்த, ஆறு வெளிநாட்டு பயணியர் எழுதிய குறிப்பு தான் இந்நுால். அப்போதைய...
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
பண்டைய தமிழர் ஆட்சிக் காலத்தில் கட்டடக் கலையும் அழகுணர்ச்சியும் சிறந்து விளங்கியிருக்கின்றன என்பதை சங்க கால...
பி. ஆர். மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய...
செந்தமிழ்த்தாசன்
இளைஞர் இந்தியா புத்தகாலயம்
மாட்சிமை பெற்ற மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய நுால். பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற 96...
வி.என். சாமி
ஆசிரியர் வெளியீடு
முழுக்க முழுக்கக் கடற்போர் பற்றியே குறிப்பிடுகிறது இந்த நுால். கடற்படையின் தோற்றம், போர்க்கப்பலின்...
நாஞ்சில் நாரண.தொல்காப்பியன்
ஆசியவியல் நிறுவனம்
திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன்,...
குன்றில் குமார்
தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை...
நா.இராசசெல்வம்
செம்பியன் சேரன் பதிப்பகம்
புதுச்சேரியை, ‘பிரஞ்சு கலாசாரத்தின் ஜன்னல்’ என, இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார்....
சீத்தலைச் சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித்...
கா.அப்பாதுரை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது....
டாக்டர் நாராயணன்
ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ்
சுயமுன்னேற்றத்தை துாண்டும் நுால். சாதனைகள்புரிய ஆரோக்கியம் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. தினமும்...
ஏ.தனசேகரன்
ஆர்.சி.என்.பதிப்பகம்
மனித இன வரலாற்றை, மிக சுருக்கமாக கூறும் நுால். மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக...
கே.ஏ.நீலகண்டசாஸ்திரி
ஜீவா பதிப்பகம்
கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா,...
அனிதா
அருணா பப்ளிகேஷன்ஸ்
முக்கிய நகரங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலம், நம் நாடு பற்றி முழுமையாக அறியலாம். இந்திய நகரங்களின்...
முனைவர் கி.இரா.சங்கரன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதிலும், பகிர்வதிலும் பல்லவ அரசின் தொழில் நுட்பத்தை, சோழ மன்னர்களும்...
சா. கந்தசாமி
சாகித்ய அகடமி
தமிழில் வெளிவந்த, 12 அறிஞர்களின் சுயசரிதங்களை ஆராய்ந்து அழகுடன் தொகுத்துள்ள நுால். காவியம், புராணம் எல்லாம்...
வறீதையா கான்ஸ்தந்தின்
எதிர்
கடல் சார்ந்து வாழும் மக்களின் பேரிடர் பாதிப்புகள் குறித்து பேசும் நுால். மரணமும், நிச்சயமற்ற தன்மையும்...
முனைவர் மா.நயினார்
வைகுந்தம் பதிப்பகம்
பழங்காலத்தில் வழிபடப்பட்ட கடவுளர்களையும், ஆட்சி செய்த அரச வம்சங்களையும், இடம்பெற்றிருந்த ஜாதி, மதங்களையும்...
வடகரை செல்வராஜ்
ரேவதி பப்ளிகேஷன்ஸ்
கிராம ஊராட்சியின் செயல்பாடு, திட்டங்களை அமல்படுத்துவதில் கடைப்பிடிக்கும் நடைமுறை விபரங்களை விளக்கும்...
கோ.செங்குட்டுவன்
வரலாற்று தேடலான ஆய்வு நுால். சமணர் கழுவேற்றம் குறித்த விவாதம் சார்ந்தது. வரலாற்று ஆவணம், கள ஆய்வு, சமண...
தயாளன்
வானவில் புத்தகாலயம்
தமிழக பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவம். தமிழகத்தில் அறிவு எழுச்சி பற்றி,...
எஸ்.ஏ.டாங்கே
ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு
இரண்டாம் உலகப்போரின் உச்சமான ஸ்டாலின்கிரேட் போர்க்களத்தில், கடுமையான வான்வழி குண்டுவீச்சுகள் நிகழ்ந்து...
சு.தண்டபாணி
ஜெயலட்சுமி பப்ளிகேஷன்ஸ்
மதுரையில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் வைகையாற்றின் கரையில் உள்ள கீழடி எனும் இடத்தில் நிகழ்த்தப்பெற்ற...
எஸ்.கணேசன்
சண்முகம் பதிப்பகம்
உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...
உண்ணும் உணவே மருந்து
கறுப்பின புரட்சி
தென்னைமரம் பேசுகிறேன்...!
சும்மா இருப்பதே சுகம்
காஞ்சிரங்காய் உணவில்லை
விவேகானந்தர் பொன்மொழிகள்