Advertisement
முனைவர் இரா.இராமகிருட்டினன்
நர்மதா பதிப்பகம்
சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால்....
டாக்டர் மு.ராஜேந்திரன்
அகநி
ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப்...
அமுதன்
உலகம் முழுதும் வரலாற்றில் தமிழர்கள் பதித்துள்ள தடயங்களை, கூர்ந்து நோக்கி பெருமை மிக்க செயல்களை எடுத்து...
மு. கோபி சரபோஜி
கிழக்கு பதிப்பகம்
பாளையம் – பாலாமு என்ற தெலுங்கு சொல்லுக்கு, ராணுவ முகாம் என்று பெயர். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள்...
மு.நீலகண்டன்
கனிஷ்கா புத்தக இல்லம்
உலக சமயமாக உருவெடுத்து பரவிய பவுத்தம், பாண்டிய மண்டலத்தில் வளர்ச்சி பெற்றதை ஆய்வு செய்துள்ள நுால். ஐந்து...
பதிப்பக வெளியீடு
மணிமேகலை பிரசுரம்
உடுமலை என்ற ஊரைப் பற்றிய தகவல்கள் நிரம்பிய நுால். அவ்வூரின் பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில்...
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு...
எம்.குமார்
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு...
ஆர்.சி.சம்பத்
அருணா பதிப்பகம்
இந்தியாவுக்கு, கி.மு., 500 முதல் கி.பி., 1300 வரை வந்த, ஆறு வெளிநாட்டு பயணியர் எழுதிய குறிப்பு தான் இந்நுால். அப்போதைய...
பண்டைய தமிழர் ஆட்சிக் காலத்தில் கட்டடக் கலையும் அழகுணர்ச்சியும் சிறந்து விளங்கியிருக்கின்றன என்பதை சங்க கால...
பி. ஆர். மகாதேவன்
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய...
செந்தமிழ்த்தாசன்
இளைஞர் இந்தியா புத்தகாலயம்
மாட்சிமை பெற்ற மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய நுால். பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற 96...
வி.என். சாமி
ஆசிரியர் வெளியீடு
முழுக்க முழுக்கக் கடற்போர் பற்றியே குறிப்பிடுகிறது இந்த நுால். கடற்படையின் தோற்றம், போர்க்கப்பலின்...
நாஞ்சில் நாரண.தொல்காப்பியன்
ஆசியவியல் நிறுவனம்
திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன்,...
குன்றில் குமார்
தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை...
நா.இராசசெல்வம்
செம்பியன் சேரன் பதிப்பகம்
புதுச்சேரியை, ‘பிரஞ்சு கலாசாரத்தின் ஜன்னல்’ என, இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார்....
சீத்தலைச் சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித்...
கா.அப்பாதுரை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது....
டாக்டர் நாராயணன்
ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ்
சுயமுன்னேற்றத்தை துாண்டும் நுால். சாதனைகள்புரிய ஆரோக்கியம் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. தினமும்...
ஏ.தனசேகரன்
ஆர்.சி.என்.பதிப்பகம்
மனித இன வரலாற்றை, மிக சுருக்கமாக கூறும் நுால். மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக...
கே.ஏ.நீலகண்டசாஸ்திரி
ஜீவா பதிப்பகம்
கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா,...
அனிதா
அருணா பப்ளிகேஷன்ஸ்
முக்கிய நகரங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலம், நம் நாடு பற்றி முழுமையாக அறியலாம். இந்திய நகரங்களின்...
முனைவர் கி.இரா.சங்கரன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதிலும், பகிர்வதிலும் பல்லவ அரசின் தொழில் நுட்பத்தை, சோழ மன்னர்களும்...
சா. கந்தசாமி
சாகித்ய அகடமி
தமிழில் வெளிவந்த, 12 அறிஞர்களின் சுயசரிதங்களை ஆராய்ந்து அழகுடன் தொகுத்துள்ள நுால். காவியம், புராணம் எல்லாம்...
பள்ளியில் மகளை சாய்த்த காதலனை தீர்த்து கட்டிய அப்பா
ஆம் ஆத்மி தலைவர்கள் மத்தியில் பரவிய பதட்டம் punjab state assembly
விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் எம்பிக்கள் அழுத்தம் H1B visa bill 2026
மாவட்ட செய்திகள்
ஆன்மிகம் செய்திகள்
இன்றைய இரவு முக்கியச் செய்திகள்