வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18
முகுந்த் நாகராஜன் தனது புத்தம் புதிய கவிதை மொழியின் ஊடாக தமிழ் கவிதை வாசகர்களிடையே உடனடியான கவனத்தை பெற்றவர். கபடமின்மையின் அழகியலையும் வாழ்வின் எளிய தரிசனங்கள் தரும் கவித்துவக் காட்சிகளையும் சகஜமான மொழியில் உருவாக்கும் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.