முகப்பு » பொது » திரை இசைப் பாடல்கள் (முதல் தொகுதி)

திரை இசைப் பாடல்கள் (முதல் தொகுதி)

விலைரூ.120

ஆசிரியர் : கவிஞர் வாலி

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 458).

கவிஞர் வாலியின் பாடல்களில் நவரசங்களையும் காணலாம்.

"அத்தைமடி மெத்தையடி' - என்கிற தாலாட்டுப் பாடலானாலும், "நான் மந்தோப்பில் நின்றிருந்தேன்' என்று தொடங்கும் நாட்டுப் புறப்பாணிப்... பாடலானாலும், "வா! வாத்தியாரே வூட்டாண்டே' போன்ற "சென்னைத் தமிழ்ப் பாடல்களானாலும் - கவிஞர் வாலியால் எல்லோரையும் கவர்ந்திட முடிகிறது!

திரை இசை இலக்கியத்தில் கவிஞர் வாலியின் பாடல்கள் தனி இடத்தைப் பிடிக்கின்றன. கவிஞர் வாலியின் இந்தப் பாடல்களைக் கேட்பதோடு நில்லாமல், வாசித்து மகிழத் துடிக்கும் ரசிகர்களுக்கு இந்நூல் பெருவிருந்தாக அமையும்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us