ஆசிரியர்- ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன். 2020 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குக் கூட அல்ல. ஒரு பணி இலக்கு. இதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து செயல்படுவோம்.- வெற்றி காண்போம்.- ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.