முகப்பு » கட்டுரைகள் » அன்பே யோகம்

அன்பே யோகம்

விலைரூ.80

ஆசிரியர் : தா.நீலகண்டம் பிள்ளை

வெளியீடு: செம்மூ தாய் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 152   

                        அன்பின் ஆற்றலைச் சொல்லும் நூல் ""தமிழைப் பக்தி மொழி என்பர். பக்தியின் உண்மை நிலை, பிற உயிர்களிடம் அன்பு செய்தலே. அன்பு இருந்தால், அகிலம் அமைதியாக விளங்கும். போட்டி, பொறாமை, கொலை, கொடுமை, வன்செயல் என, எல்லாம் நீங்கி உலக சகோதரத்துவம் நிலை பெறும். பக்தியை வளர்ப்போம். பலன் பெறுவோம் என்கிறார் தா.நீலகண்ட பிள்ளை. அருமையான ஒப்பாய்வு நூல்! அன்பும், பக்தியுமே உயர்த்தும்!

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us