முகப்பு » கட்டுரைகள் » நடப்பதுவே! பறப்பதுவே!

நடப்பதுவே! பறப்பதுவே!

விலைரூ.120

ஆசிரியர் : என். ராஜசேகர்

வெளியீடு: சேகர் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த கட்டுரைத் தொகுப்பு, மிகச் சிறந்த புத்தக வரிசையில் சேர்க்கப்பட்ட வேண்டிய புத்தகம். ஓய்வு பெற்ற இ.ஆ.ப.,வான, இந்த நூலாசிரியரின் கல்வியறிவும், பணி அனுபவ ஞானமும் வாசகனைத் தன்னுள்ளே வரித்துக் கொள்ளும் வசீகரமானது – காக்கை, குருவி, புலி, சிங்கம், நாய், பூனை, என, ஐந்தறிவு ஜீவன்களை ஆறறிவு படைத்த மனித இனத்தின் ஆசானாக்கிக் கொண்டாட வைக்கிறார் என்.ராஜகேகர். இவருடைய மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். சுவைபட எழுதப்பட்டுள்ள சுவாரஸ்யமான புத்தகம்.
ஜனகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us