முகப்பு » ஆன்மிகம் » அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள்

விலைரூ.200

ஆசிரியர் : ப.ஜெயக்குமார்

வெளியீடு: உமாதேவி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும், ஒருவர் மகள் என்னும் நிலையிலும் ஒருவர் தாய் என்னும் நிலையிலும், இன்னொருவர் தமக்கை என்னும் நிலையிலும் இடம்பெற்றுள்ளனர். மூன்று பேர் நாயன்மார் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். கட்டுரையின் மையத்தை உள்ளடக்கிய பழமை மாறாத அழகிய ஓவியத்தை பதித்து மெருகூட்டியுள்ளார்.
எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது. பக்தி இலக்கிய வரிசையில் பரவசமூட்டும் புத்தகம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us