முகப்பு » ஆன்மிகம் » சூரைமாநகர்ப் புராணம்

சூரைமாநகர்ப் புராணம்

விலைரூ.100

ஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இளையாற்றங்குடி, மாத்துார், வயிரவன்பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இராணியூர் ஆகிய நகரத்தார் கோவில்களில் ஒன்றான சூரக்குடி தேசிகநாதர் திருக்கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 10 கி.மீ., தொலைவில் சூரைமாநகரில் அமைந்துள்ளது.

சூரைமாநகர்ப் புராணம் பாண்டிநாட்டைச் சார்ந்த விசயாலபுரம், சூரை என்றெல்லாம் பெயர் கொண்ட சூரைக்குடி தலத்தைப் பற்றிய நுால். இது, 580 திருவிருத்தங்களை கொண்டது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளைக் கொண்டமைகிறது.  இதற்கு முழுமையான அரும்பத உரையெழுதி 1904ம் ஆண்டு உ.வே.சா., பதிப்பித்து வெளியிட்டார். போற்றுதலுக்கும் சிறப்பிற்குமுரிய இந்த நுால், 100 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us