முகப்பு » கவிதைகள் » கூ.வ.எழிலரசு கவிதைகள்

கூ.வ.எழிலரசு கவிதைகள்

விலைரூ.150

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: மதியரசன் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மரபுக் கவிதைகள் என்றும் மறையாது என்பதை காட்டும் கவிதைத் தொகுப்பு நுால். காதலைப் பாடாத கவிஞன் இல்லை. இவரும் அது குறித்து, ‘மீன் என கண்கள் சொல்லும் மேனியோ, பொன்னை வெல்லும் தேனினை மொழியால் வென்றாள், தென்றலை நடையால் வென்றாள்...’ என பாடுகிறார்.

இயற்கையை பற்றி, ‘வெட்டி வைத்து வளர்ப்பது தான் முருங்கை... கண்கள் வெட்டுவதால் வளர்வது தான் காதல்... புதிய செய்தி சீனம் தான் கரும்பை தந்ததாம்...’ என எழுதியுள்ளார். ‘குடம் அழுத்தி குளத்து நீர் கண்ணீர் விடுவது இல்லை... கொடுப்பதற்கே பிறந்தவர்கள் மறுத்தது இல்லை’ போன்ற கவிதைகள் அருமை.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us