முகப்பு » சுய முன்னேற்றம் » முகநூல் கோமேதகம்

முகநூல் கோமேதகம்

விலைரூ.100

ஆசிரியர் : ந.சண்முகம்

வெளியீடு: நந்தினி பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நிம்மதிக்கான இரண்டு வழிகளில் ஒன்று, விட்டுக் கொடுங்கள்; இரண்டு, விட்டு விடுங்கள் என்பது மாதிரியான பொன்மொழிகள் நிறைந்த நுால். பக்கத்திற்கு பக்கம் தன்னம்பிக்கை சுடர்களை சொற்களில் ஏற்றி இருக்கிறார். கிடைக்காததை நினைத்து சோகப்பட்டு இருப்பதை விட, கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியுடன் இருப்பதே நிம்மதி என அறிவுரைத்துள்ளார்.

கவயதைக் கடந்து வருபவர்கள் அனுபவசாலிகள் அல்ல; வலிகளைக் கடந்து வருபவர்களே அனுபவசாலிகள் என்பதும் உண்மை தான். வலி தரும் வேதனை தான் அனுபவ புதையல். உதவி செய்வதும் அடுத்தவரை உயர்த்துவதாக இருக்க வேண்டும். நம்பிக்கையை எடுத்துச் சொல்லும் கருத்துக்கள் உள்ள புத்தகம்.

சீத்தலைச் சாத்தன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us