முகப்பு » வரலாறு » இந்தியா 2050

இந்தியா 2050

விலைரூ.100

ஆசிரியர் : முனைவர் ப.பாலசுப்ரமணியன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தேசிய அளவில் தற்போதுள்ள வளர்ச்சி அடிப்படையில், எதிர்காலத்தில் இந்தியா முதன்மை நாடாக விளங்கும் என்ற கணிப்புடன் எழுதப்பட்டுள்ள நுால். நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை அலசி, ஆராய்ந்து அதன் தொடர்ச்சியாக கருத்தை பதிவிட்டுள்ளது.

காலனி ஆதிக்கத்தில் இருந்த போது இந்தியாவின் நிலைமை குறித்து முதல் அத்தியாயம் தகவல்களை தருகிறது. தொடர்ந்து, விடுதலை பெற்றபோது நாட்டு முன்னேற்றத்துக்கு தீட்டப்பட்ட திட்டங்கள், அவற்றை நிறைவேற்றிய போது ஏற்பட்ட விளைவுகள், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி பற்றி எல்லாம் எடுத்துரைக்கிறது.  பொருளாதார கொள்கை பற்றியும் அலசுகிறது. நாடு முன்னேற்றம் அடைய வழிகாட்டுதலை முன்மொழியும் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us