சிரிக்க வைக்கும் நடையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
மொத்தம் 12 கதைகளில் இரண்டு ஜோதிடரை பற்றியது. அவற்றில் வரும் ஜோதிடர்களும், தம் மகள்களை ஜோதிடம் பார்க்க வந்த வரனுக்கே திருமணம் செய்து வைப்பது சிறப்பு.
கதைகள் நடைமுறை வாழ்வை பிரதிபலிக்கின்றன. தகன மேடையிலும் வரிசை இருப்பது, சிரிப்பிலும் அழுகையை தடுக்க முடியவில்லை. குற்றச் செயலில் தப்பித்தால், செய்யாத குற்றம் செய்தது போல் ஆகிவிடும் என்ற நீதியை சொல்கிறது.