முகப்பு » ஆன்மிகம் » குமாரஸ்தவம்

குமாரஸ்தவம்

விலைரூ.150

ஆசிரியர் : பானாம்பட்டு ரவிச்சந்திரன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம், 44 நாமவாளிகள் உடையது. இதை தெளிவாக புரியும் விதத்தில் விளக்க உரை அருளப்பட்டுள்ளது. ஜெயந்திபுரம் என திருச்செந்துாருக்கு ஒரு பெயர் உண்டு. செந்தில் ஆண்டவன் பாதம் பற்றினால் வெற்றி வரும் என தெளிவாக கருத்துரைக்கிறது.

ஆதி அருணாச்சலம் என்று சொல்வர். சிவனிடம் தோன்றியதால் ஆதி பதயே என்று அழைப்பது பொருத்தம். அவன் சீரடி பணிவது பெரும் பாக்கியம். அர்த்தம் புரிந்து துதித்தால் வந்த வினை தீரும். தீவினை வராமலும் காக்கும் என உரைக்கும் நுால்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us