முகப்பு » கவிதைகள் » தீரன் சின்னமலை தீரத்திலே பெரியமலை!

தீரன் சின்னமலை தீரத்திலே பெரியமலை!

விலைரூ.150

ஆசிரியர் : தா.ராஜசோழன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
படித்துணரும் வகையிலான கவிதைகளை உடைய தொகுப்பு நுால்.

இறைவன், தாய், தந்தை, நாடு, பெண்கல்வி, தமிழ், ஆசிரியர், மாணவர் எனப் பல பாடுபொருள்களோடு விரிந்துள்ளது. வாதம் வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம் மனிதநேயம் ஒன்றே போதும் என, நேயத்தை சொல்கிறது ஒரு கவிதை. மற்றொன்றில், ‘யாராக இருந்தாலும் ஒரு பிடிதான், இறுதியில் மண்ணில் சாயும்போது’ என வாழ்வின் உண்மையை விளக்குகிறது.

அன்பு, ஒற்றுமை, தேசப்பற்றை வளர்க்கச் சொல்லும் கவிதைகள் நிறைந்துள்ளன. கணவன், தாய்மாமன், தாயின் தாலாட்டு, திருமணம், தனிமை என வாழ்வில் வரும் உறவுகள், நிகழ்வுகளை உடையது. சிந்தித்துச் செயல்படத் துாண்டும் நுால்.

– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us