முகப்பு » ஆன்மிகம் » மற்றுமொருமுறை மகாபாரதம்

மற்றுமொருமுறை மகாபாரதம்

விலைரூ.200

ஆசிரியர் : சத்யதேவ்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது.

அறம் நிலை நிறுத்தல், சகோதர பாசம், பொறாமையின் தீமை, தியாகத்தின் பெருமை ஆகிய நீதிகளை சொல்லும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசுகின்றன. பகவத் கீதை போல், 18 தலைப்புகளும் படிப்போரை உயர்த்துகின்றன. சுய சிந்தனை, புதிய பார்வை உடைய கோணங்களில் மகாபாரதம் மறுவாசிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணியத்தின் குரலாக அம்பை பேசுகிறாள். பீமசேனன் வல்லபனாகி கீசகனை வதம் செய்கிறான். விதுரன் கண்ணனுக்குத் தந்த விருந்து முதல், வில்லை முறித்து போரை மறுத்து போவது வரை விளக்குகிறது. புதிய செய்திகள் பிரமிக்க வைக்கும்.

மற்றுமொருமுறை படிக்கும் ஆவலைத் துாண்டும் புதுமை நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us