சூரிய மண்டலத்தில் பூமி உட்பட ஒன்பது கிரகங்களை பற்றிக் கூறுகிறது. ராகு கேது, சாயா கிரகங்கள் எனப்படும். சமீபத்தில் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட விபரத்தை தருகிறது.
ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரஸ்னம் என்று எண்களை கணக்கிட்டு ஆரூடம் கூறும் முறைகளையும் விளக்குகிறது.
கோவில் கோபுரம் உணர்த்தும் தத்துவம், மனித உடலுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது. ஜோதிடக் கலையை அறிய உதவும் நுால்.