முகப்பு » வரலாறு » தமிழர் வரலாற்றில் காவிரிப் பூம்பட்டினம்

தமிழர் வரலாற்றில் காவிரிப் பூம்பட்டினம்

விலைரூ.140

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
பழந்தமிழர் வரலாற்றில் புகழ் பெற்றிருந்த நகரம் பற்றிய குறிப்புகளை எடுத்துரைக்கும் நுால். தொல் பெருமை, வாணிபம், கடற்கோள் பற்றி எல்லாம் குறிப்பிடுகிறது.

பழந்தமிழ் நாட்டில் புகழ் பெற்றிருந்தது காவிரிப் பூம்பட்டினம். சங்க காலத்தில் சோழர்களின்தலைநகராக விளங்கியது. தமிழகத்தின் முக்கிய வணிக நகரமாக இருந்தது. காவிரியின் முகத்துவாரத்தில் அமைந்திருந்தது. இது குறித்த தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன.

சிலப்பதிகார காட்சி, தொல்லியல் ஆய்வு முடிவு, ஆழ்கடல் ஆய்வு முடிவு எல்லாம் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. தமிழர்களின் பழமைக்கு சான்றாக இருந்த நகர நாகரிகம் பற்றிய குறிப்புகளை சுருக்கமாக தரும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us