முகப்பு » கட்டுரைகள் » கடலோடு உறவாடு

கடலோடு உறவாடு

விலைரூ.130

ஆசிரியர் : நாராயணி சுப்ரமணியன்

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வியப்பூட்டும் கடல் மற்றும் கடற்கரையில் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் நுால். கடல் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

மொத்தம், 17 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. கடற்கரை மணல்வெளி பற்றி அறிவூட்டும் வகையில் அறிமுகம் செய்கிறது. அங்கு உலாவும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை எடுத்துக் கூறுகிறது.

பாறைகள் நிறைந்த கடலோரத்தின் உண்மை பற்றியும் விவரிக்கிறது. கடற்கரையில் அலையாத்தி காடுகள், கடல்புற்கள் மற்றும் உயிரினங்கள் பற்றி எடுத்துரைக்கிறது. உலகில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் அபூர்வங்களை எல்லாம் அறியத் தருகிறது. கடல் பற்றிய அறிவை வளர்க்கும் விதமான நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us