எம்.ஜி.ஆர்., நடித்த பாடல்களில் சமுதாயப் பார்வையை அணு அணுவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். பிறப்பு, வளர்ச்சி என சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., வரலாறு தலைமுறைக்கும் தெரிய வேண்டும் என்ற பார்வை தெரிகிறது. ஆரம்பத்தில் வசனங்களில் கருத்தை புகுத்தி, பாடல்கள் வழியாக நிலைநாட்டியதை குறிப்பிடுகிறது. பாடல்களில் சொன்னதை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார். பாடல்களின் மூலம் ஜெயித்தவரின் கதை இது.