முகப்பு » முத்தமிழ் » தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்

தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்

விலைரூ.99

ஆசிரியர் : முனைவர் கோ.பெரியண்ணன்

வெளியீடு: வனிதா பதிப்பகம்

பகுதி: முத்தமிழ்

Rating

பிடித்தவை
வனிதா பதிப்பகம், 11.நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17 (பக்கம்: 320)

இலக்கிய சிறப்பும், பழம் பெருமையும் வாய்ந்த தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எப்படி எழுத வேண்டும் என்பதை, மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார், ஆசிரியர்.
பல ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, இந்நூலை எழுதியுள்ளார். பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவர்களும் இந்நூலை படித்து பயன் பெறலாம்.
தமிழ் இலக்கணத்தை பற்றிய அனைத்து தகவல்களும் இந்நூலில் உள்ளன. தமிழை விரும்புவோர் அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய அரிய நூல் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us