Advertisement
ரவி பார்கவன்
ஆனந்த நிலையம்
இறைவன் எதிர்பார்ப்புகளை மனிதன் நிறைவேற்றுவது குறித்து விளக்கும் நுால். மனித உடல் தான் சிறந்த விஞ்ஞானம்...
பா.சு.ரமணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மரணத்தை மாற்றி அமைக்கும் மகத்தான ஆற்றலுடன் விளங்கினார் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள். திருத்துறையூரில்...
வா.ஜானகிராமன்
வாழ்வில் திருமண துணை மிகச்சிறப்பாக அமைய, கடவுளிடம் வைக்கும் கோரிக்கை பற்றிய நுால். சிவனும், பார்வதியும்...
பாலசர்மா
பிரியா நிலையம்
நவக்கிரகங்களை வழிபடுவது பற்றி வழிகாட்டும் நுால். கிரகங்கள் பூமியில் வாழ்க்கையை பாதிப்பதாக கருதப்படுகின்றன....
பி.சுவாமிநாதன்
வேதம், யாகம் போற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே ஆதி சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. அவரது அருள் மொழிகள் இந்த...
சுசர்ல வெங்கடரமணி
தமிழிலக்கியத்தின் அதிசயம் என திருமந்திரத்தைக் கூறலாம். வடமொழி இதிகாசங்களில் ராமாயணத்தை விநாயகர் எழுத,...
ச.மெய்யப்பன்
சித்ரா பதிப்பகம்
அர்ச்சுனனின் அச்சம் போக்கி, கடமைக்கு முன்னே பந்த பாசத்தை துாக்கி எறியெனக் கண்ணன் உபதேசித்த கீதை நுால்....
வரலொட்டி ரெங்கசாமி
ஆன்மிகத்தின் உச்சத்தை எல்லாராலும் அடைய முடியாது. அந்த வினாடி ஏற்படுகிற பரவச உணர்வு பிரமிக்க வைக்கும்....
ஸ்ரீநாத்
மணிமேகலை பிரசுரம்
ஜெகத் குரு ஆதி சங்கரரின் ஆன்மிகக் கருத்துக்களை ஆங்கிலத்தில் விளக்கும் நுால். விபூதி, மன்னித்தல், ஆகாரம் என்ற...
பி.எல். முத்துக்குமரன்
முல்லை பதிப்பகம்
திருப்பதி ஏழுமலையான் பெருமையை விளக்கும் நுால். துயில் எழுப்ப சுப்ரபாதம் இசைப்பது முதல் இரவு சேவை வரை...
சூட்சும சரீரத்துடன், நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தான் விரும்பும் வரை இருக்கக்கூடிய மகா அவதார் பாபாஜி...
நெஞ்சில் இருக்கும் அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற மேலான புரிதலை தரும் நுால். கலியுகத்தில்...
கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழி பிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை...
சாயிதாசன்
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
பகவான் ஸ்ரீ சாய்பாபாவின் அவதார பெருமைகளையும், அடியார்கள் துயர் தீர்த்த விதங்களையும் விவரிக்கும் நுால்.சீரடி...
இரா.இரமேசு
இராமசரசு பதிப்பகம்
கிராமப்புறத்தில் உள்ள பழங்கால கோவில்கள் பற்றி வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து தகவல்களை வழங்கும் நுால். கள...
முனைவர் எம்.அல்போன்ஸ்
வனிதா பதிப்பகம்
கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகாகாவியத்தில் இடம் பெற்ற குறட்பாக்களின் தொகுப்பு நுால்....
பி.கே.நாராயணன்
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பதிகம் பாடிய 276 சிவ தலங்கள் பற்றிய விபரங்கள் பதிவிடப்பட்டுள்ள நுால்....
ஜி.எஸ்.எஸ்.
அபங்கம் என்ற சொல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பங்கம் என்றால் தடை. அபங்கம் என்றால், தடையின்றி பாடப்படும்...
கே.கே. இராமலிங்கம்
நர்மதா பதிப்பகம்
அருட்பெருங்கவிஞர் அருணகிரிநாதர் சந்தத் தமிழில் உருவாக்கிய திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும்...
ராமநாதன் பழனியப்பன்
சுய பதிப்பு
காரைக்கால் அம்மையாரை முழுமையாக ஆராய்ந்து, 18 தலைப்புகளில் ஆவணப்படுத்தியுள்ள நுால். நாட்டுக்கோட்டை நகரத்தார்...
நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் (63 நாயன்மார்களின்வரலாறு...
சே.கிருஷ்ணமூர்த்தி
அகத்தியர், போகர், கோரக்கர் என்ற ஆதிகால சித்தர்கள் முதல் சாய்பாபா, ரமணர், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர்,...
சுமதி ஸ்ரீதர்
சுவாசம் பதிப்பகம்
மரபு வழியில் வழிபடும் தெய்வங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்கள் குறித்து விளக்கமாக தகவல்களை தரும் நுால்....
உமா பாலசுப்ரமணியன்
இளைய சமுதாயத்தின் மீது மிகவும் பரிவும், அக்கறையும் கொண்ட மூத்த ஆன்றோர்கள் தம் அரிய முயற்சியால் இளைஞர்களை...
பஹல்காம் அட்டாக்கில் பாக் மீது அமெரிக்கா இறக்கிய இடி india vs pakistan
சங்கூர் பாபா வழக்கில் அதிரடி காட்டும் அமலாக்க துறை
சூறையாடப்பட்ட பள்ளி: நெல்லையில் நள்ளிரவில் பதற்றம்
பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
செய்தி சுருக்கம்
ஆதவ் உயிருக்கு ஆபத்தா? சுற்றி சுற்றி வந்த மர்மம் விலகியது