Advertisement
பழ.முருகப்பன் குருசாமி குழுவினர்
மணிமேகலை பிரசுரம்
இறை பக்தியை உணரும் வகையிலான பாடல்களின் தொகுப்பு நுால். சபரிமலை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளும்...
ஸ்ரீசிவயோகி சிவகுருநாத தேசிகர்
வள்ளலார் ஆதியினம்
உள்ளத்தில் ஒளியைக் காண உதவும்நுால். வள்ளலார் உணர்த்திய நெறியை தெளிவாக விளக்குகிறது. இறைவன் பெருஞ்ஜோதி...
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்
ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்
தவறுகளை உணர்ந்து, எதையும் மறைக்காமல் பாடும் வல்லமை பெற்ற அருணகிரிநாதரின் சந்தம் மிகுந்த சிந்தனைகளுக்கு...
கே.சித்தார்த்தன்
திருமங்கை ஆழ்வார் மற்றும் ஆராவமுத ஆழ்வார் சிறப்புகளை நாடக வடிவில் தரும் நுால்.அமுதவல்லி என்ற பெண்ணை...
முனைவர் பா.சிவா
அருணா பப்ளிகேஷன்ஸ்
திருவண்ணாமலை அருணகிரிநாதர் முருகனை புகழ்ந்து பாடும் பாடல் நுால். எந்த ராகத்தில் எந்த காலத்தில் பாட வேண்டும்...
ப. வீரராகவன்
வாழ்க்கையில் முன்னேறத் துாண்டும் வகையிலான அறவுரைகளும், வழிமுறைகளும், நெறிமுறைகளும் தொகுத்து தரப்பட்டுள்ள...
ஸ்ரீ உ.வே.சுஜாதா தேசிகன்
ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை
திருப்பாவை பாசுரத்திற்கு பூர்வாசாரியார்களின் உரையை ஒட்டி, எளிய தெளிவுரை சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பழம்...
தி.செல்லப்பா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சபரிமலையில் இனிமையாக தரிசனம் தரும் புகழ் மிக்க சுவாமி அய்யப்பன் வரலாற்றை எளிய நடையில் தரும் நுால். புரிந்து...
உமா பாலசுப்ரமணியன்
பண்டை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்களை கதை சொல்லி, ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள...
விஜயராகவ சர்மா
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் கோவில் கொண்டு திகழும் சரித்திரத்தை விவரிக்கும் நுால். கிளிச்சோழனுக்கு கிளி...
பா.சு.ரமணன்
எங்கேயோ கிடக்கும் நாய்க்கு அருள் செய்ய பகவான் ஸ்ரீ ரமணரால் மட்டுமே முடியும். நள்ளிரவில் ஆசிரம புதர் பகுதியில்...
ஸ்ரீமத் வி.குப்புசாமி மகாராஜ்
ஆனந்த நிலையம்
மோட்சத்தை அடைவதற்கு வழி கூறும் மார்க்கம் குறித்து விளக்கும் நுால். பிரமாணம், விவரியயம், விகற்பம், நித்திரை,...
எஸ்.எஸ்.ராகவாசார்யர்
நர்மதா பதிப்பகம்
பூஜையில் வைக்க வேண்டிய யந்திர வடிவங்கள், அவற்றின் மந்திரங்கள் பற்றி விரிவாக தரும் நுால். ராஜ யந்திரம், காயத்ரி...
கவிஞர் க.சிவசண்முகம்
தமிழறிஞர்கள், அருளாளர்கள், இறையடியார்கள், கவிஞர்கள் 55 பேரை பட்டியலிட்டு தமிழ் தொண்டு, படைப்பு, வாழ்வை செய்யுள்...
பி.சுவாமிநாதன்
காஞ்சிப் பெரியவரது பக்தர்கள் கேட்டறிந்த பெரியவாவின் பொன்மொழிகளையும், அனுபவங்களையும் எளிய தமிழில் அழகுற...
வரலொட்டி ரெங்கசாமி
அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற புரிதலைத் தரும் நுால். கலியுகத்தில் கடவுளின் அவதாரம்...
டாக்டர் சங்கர் லஷ்மணன்
வேதாந்தத்தின் சாரம் இது என்று கூறும் ஆன்மிக நுால். வள்ளுவரின் திருக்குறள், திருமூலரின் திருமந்திரம் துணை...
தேனி மு.சுப்பிரமணி
கேரளாவில் ஒவ்வொரு கோவிலும் புதிய செய்தியை அல்லது வழிகாட்டுதலை தரக்கூடியதாக அமைந்திருப்பதை கூறும் நுால்....
கு.வை.பாலசுப்பிரமணியன்
விநாயகரை போற்றும் அந்தாதி பாடல்கள். நான்கு வகை இலக்கணம், நான்மணி அந்தமும் ஆதியுமாய் படிக்கப் படிக்க...
ஸ்ரீவி தி.மைதிலி
எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள யஜுர் வேத நுால். சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என இரு பிரிவுகளில்...
திருப்பூர் கிருஷ்ணன்
அன்போடும் பக்தியோடும் வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, சாதாரண மக்களுக்கு நெருக்கமானவராக...
நீல. பாண்டியன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சித்தர்களின் பொதுவான நெறிகளையும், குதம்பைச் சித்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது பாடல்களுக்கான...
முனைவர் கா.வெ.ராஜ்கணேஷ்
தமிழ்ச் சுரங்கம்
தமிழறிஞர் ஆறு.அழகப்பன் வாழ்க்கை செயல்பாடுகளை தொகுத்து போற்றுவது போல் எழுதப்பட்டுள்ள நுால்.நிகழ்வுகள்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!