Advertisement
வேங்கடவன்
அழகு பதிப்பகம்
இறைவனை எழுத்துருவில் எழுந்தருளச் செய்யும் சக்கர வழிபாடு முறை பற்றிய விளக்க நுால். யந்திரத்தில் சக்கரத்தை...
சுவாமி அபயானந்தஜிதாஸ்
பிரியா நிலையம்
காரிய சித்தி தரும் தெய்வங்களை துதிக்கும், 108 போற்றிகளை உள்ளடக்கிய நுால். கடவுளை வழிபடுவதை, 108 முறை போற்றியாக...
நல்லொழுக்கத்தின் உருவமாக விளங்கும் ஆஞ்சநேயர் வழிபாடு பற்றி உரைக்கும் நுால். வழிபடும் முறைகளும்,...
குறிஞ்சி
யந்திர பூஜை என்பது இடைக்காலத்தில் தடைபட்டு இருந்தாலும், இன்று அதன் மகிமை தெரிந்து பல விதமாக பூஜைகள் தொடர...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
திருவெம்பாவைக்கு, எளிமையான வார்ப்புரை தந்துள்ள நுால். திருவெம்பாவை பாடல்களுடன் இணைத்து, திருப்பள்ளியெழுச்சி...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இந்த நுாலில், ஏழு திவ்யதேசங்கள் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. இவற்றை மாவட்ட வாரியாக தரிசிக்கும் வகையில்...
அருண் சரண்யா
திருவடி முதல் திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள்...
அ.கு.முரளிதரனார்
திருப்பாவை பாசுரங்கள், திருவெம்பாவை பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்களுக்கு எளிய உரை தரும் நுால்....
பா.சு.ரமணன்
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரிபிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால்...
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரி பிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால்...
சுபா
தங்கத்தாமரை பதிப்பகம்
திருப்பதி வெங்கடாசலபதி மகிமையை உரைக்கும் நுால். வண்ணமிகு படக்கதையாக மலர்ந்துள்ளது.திருமலையின் புராண வரலாறு...
முனைவர் க.ர.லதா
ஜோதி பதிப்பகம்
பக்தி இலக்கியங்களை ஆய்வு செய்து கருத்துக்களை உரைக்கும் நுால். அழகர் கோவிலின் வரலாறு, திருமூலரின் அட்டாங்க...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
சிவன், விஷ்ணு, முருகன், கணபதி என 1,000 தெய்வங்கள் வழிபாடு பாரத பூமியில் இருந்தாலும், அம்மன் வழிபாட்டுக்கு என்றுமே...
புலவர் பி.ஏ.நடேசப்பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
முருகன் பெருமைகளை சிறப்பாக எடுத்துச் சொல்லும் நுால். எளிய நடையில் அமைந்துள்ளது. எல்லாரும் பாராயணம் செய்ய...
மறைமலை அடிகள்
நர்மதா பதிப்பகம்
சூக்கும சரீரம், ஆவி வடிவங்கள், வேறு உலகங்கள், கடந்த பிறவி ஆகியவற்றை விளக்கும் நுால். வாழ்வில் ஒவ்வொருவரும்...
ஜி.எஸ்.எஸ்.,
வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். கசப்புகள் நேரும் போது, அவற்றை ஏற்றுக் கொண்டு...
முனைவர் வெ.பானுமதி
சித்ரா பதிப்பகம்
குலதெய்வ வழிபாட்டின் உயர்வை கூறும் நுால்.கொங்கு வேளாளர் குல வரலாறு முதலில் கூறப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய,...
காலை எழுந்தது முதல், இரவு படுக்கைக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரங்களை வரிசைப்படுத்தி விவரிக்கும்...
வி.ஏ.ராமசுப்பிரமணியன்
மணிமேகலை பிரசுரம்
நெல்லிக்கனி தந்த மூதாட்டிக்கு உதவும் எண்ணத்தில் மகாலட்சுமியை நினைத்து சங்கரர் சூட்டிய, கனகதாரா ஸ்தோத்திரம்...
ஆர்.வி. பதி
 தமிழகத்தில் பிறந்த மகான்கள் வரலாற்றை தொகுத்து தரும் நுால். அன்றைய அருணகிரிநாதர் முதல், இன்று நம் கண் முன்...
சு.ஸ்ரீனிவாஸ்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
திருமூலர் பாடிய மூல பாசுரங்களும் அதற்கான செவ்விய உரையும் உடைய சைவக் கடல். படிக்க அமைதி குடியேறும்.பசு...
பவித்ரா நந்தகுமார்
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தமிழ் மொழியின் சுவையில் கலந்து தெய்வ பக்தியில் சங்கமிப்பதே ஆண்டாளின்...
கி. இராசா
பார்த்திபன் பதிப்பகம்
இறைவன் அருளிய செயல்களைக் கூறும் புராணங்கள் வாயிலாக, சிவ வடிவங்கள், 64 எனக் கூறும் நுால். இயற்கை சக்திகளான நீர்,...
கீர்த்தி
சங்கர் பதிப்பகம்
கலியுகத்தில் மக்களை காப்பது, சிவபெருமான் பாதம் கழுவிய புனித நீரும், அவரது திருச் சின்னங்களும், பஞ்சாட்சர...
திடீர் மழை... ஸ்தம்பித்த சென்னை டிராபிக் chennai rain
திமுக எப்பவும் செய்யும் மிஸ்டேக்... வானதி பளீச் coimbatore girl student case
SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன திமுக
படம் எப்டி இருக்கு
சிட்டி யூனியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு கணக்கு வெளியீடு! City union Bank
சோசியல் மீடியாவுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன?