Advertisement
புலவர் வெ.பழனியாண்டி
ஆசிரியர் வெளியீடு
ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றிப் பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு...
மும்பை ராமகிருஷ்ணன்
மணிமேகலை பிரசுரம்
கந்தர் அலங்காரம் பாடல்களுக்கு விளக்கவுரை தந்துள்ள நுால். ஒவ்வொரு அலங்காரத் துதியையும் பதிவிட்டு...
சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன்
அருள்நிதி பதிப்பகம்
பன்னிரு ஆழ்வார்கள், நாலாயிரம் பிரபந்தம் பாடிய வரலாறும், பாசுரமும் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ள நுால்....
நாகர்கோவில் கிருஷ்ணன்
நர்மதா பதிப்பகம்
காசி துவங்கி, ராமேஸ்வரம் வரை, 108 சிவ ஸ்தலங்களை விவரிக்கும் நுால்.ஒவ்வொன்றிலும் இறைவன் – இறைவி பெயரைக்...
சிவராமகிருஷ்ண சர்மா
ஆதிசங்கரர் இயற்றிய ப்ரச்னோத்ர ரத்னமாலிகா என்ற நுாலின் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது. ஆன்றோர் கருத்துக்களை கூறி,...
தேனி மு.சுப்பிரமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோவில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய வித்தியாசமான...
விஜயராகவ சர்மா
பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் கோவில் கொண்டு திகழ்வதன் சுவையான சரித்திரத்தை விவரிக்கும் நுால்....
மாணிக்கவாசக சுவாமிகள்
அழகு பதிப்பகம்
திருவாசக பதிப்பு நுால். சிவபுராணம் துவங்கி அச்சோப்பதிகம் ஈறாக 51 பதிகங்கள் தரப்பட்டுள்ளன. பாடல்கள் பதம்...
அறந்தாங்கி சங்கர்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
திருமுருகன் திருத்தலங்கள் பற்றி அழகுடன் பேசும் நுால். ஒவ்வொன்றின் தனித்தன்மை, சிறப்புகள்...
அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
கவின் பப்ளிகேஷன்ஸ்
திருவாசகத்திற்கு தருமை ஆதீனப் புலவர் சி.அருணை வடிவேல் எழுதிய உரையை ஆராயும் நுால். மாணிக்கவாசகர் அருளிய...
ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றி பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு நுால்....
டாக்டர் ம.ஆனந்த் பிரதாப்
கங்கை புத்தக நிலையம்
ஹிந்து மதம், மனிதர்களுக்கு வழங்கியுள்ள போதனைகளை அனுபவ அடிப்படையில் உணர்த்தும் நுால். ஆன்மிக பயணத்தை புராண...
பி.சுவாமிநாதன்
மகானுடன் பழகியவர்கள், மகானுடன் வாழ்ந்தவர்கள், மகானுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாருமே...
ஆர்.ராதாகிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
அயோத்தியில் நடப்பது என்ன? நடந்தது என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். ராமர் அவதார இடம் என்பதற்கான...
வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
திருப்புகழ் சங்கம்
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நுால். தமிழகத்தில் ராமாயணம் பலவகையாக...
மா.க.சுப்பிரமணியன்
ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாய்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஓங்கார நாதமே உலகாளும் வேதம் என்று உயர்த்திப் பிடிக்கும் நுால். இறைவன் இந்த உலகத்தையும், உயிர்களையும் படைத்ததை...
சு.சண்முகவடிவேலு
என்பிஎஸ் சண்முகா பதிப்பகம்
தேர்ந்தெடுத்த பன்னிருதிருமுறை பாடல்களுக்குத் தெளிவுரையோடு விளக்கம் தரும் நுால். பதிக வரலாறு, சைவ...
வா.ஜானகிராமன்
வால்மீகி ராமாயணத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டுள்ள நுால். அதில் மிக விறுவிறுப்பான தவிர்க்கமுடியாத...
ஜி.எஸ்.எஸ்.,
இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புராணங்கள்...
சிவ.த.வெங்கடேசன்
கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை
சிவத்தொண்டு சிவசபை சென்னையைச் சுற்றி உள்ள 240 சிவன் கோவில்கள் பற்றி தொகுத்து உள்ளார் ஆசிரியர். இதில், இறைவன்,...
நா.ரெத்தின சபாபதி
பூங்குன்றன் பதிப்பகம்
ஹிந்து மதத்தின் பல்வேறு வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். சைவ, வைணவ திருத்தலங்கள் குறித்த விபரங்கள் இடம்...
பி.வி. சண்முகம்
சிவனின் அடியார்களாகப் போற்றப்படும் நாயன்மார்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். அவர்களின் அருமை,...
சுவாமிஜி இறையன்பன்
திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூலமும், விளக்கவுரையும் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். மூவாயிரம் பாடல்கள்,...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
கருப்பு என்பது காளி தேவியின் நிறம்: பார்லி.,யில் கனிமொழி பேச்சு
ஐபிஎஸ்-ஐ ஓரங்கட்டிய இபிஎஸ்,,: என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?
போரின் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
அகில இந்திய தலைவர்களையே அதிர வைத்த தமிழக பாஜ தந்திரசாலிகள்